இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி வாழ்நாள் முழுவதும் அல்சர் தொந்தரவு இருக்காது!!

இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி வாழ்நாள் முழுவதும் அல்சர் தொந்தரவு இருக்காது!! வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான். நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. … Read more

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!!

Popcorn Pepsi Combo for 99!! Great announcement in theater!!

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!! இப்பொழுது இருக்கும் நிலைமையில், எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு ஜிஎஸ்டி தொகையை மக்கள் அனைவரும் செலுத்தி வருகின்றனர். மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, அத்தியாவசியப் பொருட்களான பால் முதலிய பொருட்களைத் தவிர நாம் தினமும் வாங்க கூடிய அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்னபடும் வரியை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். திரையரங்குகளில் விற்கப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஜிஎஸ்டி வரி … Read more

இந்த குறியீடு நீங்கள் உண்ணும் உணவு பாக்கெட்டில் உள்ளதா!! அப்போ கட்டாயம் பன்றியின் கொழுப்பு எண்ணெய் தான்!!

இந்த குறியீடு நீங்கள் உண்ணும் உணவு பாக்கெட்டில் உள்ளதா!! அப்போ கட்டாயம் பன்றியின் கொழுப்பு எண்ணெய் தான்!! நாம் கடைகளில் வாங்கும் உண்ணும் உணவின் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரின் பின்பகுதியை பெம்பாலானோர் பார்ப்பதில்லை. குறிப்பாக நாம் தினமும் பயன்படுத்தும் பவுடரில் கூட அதில் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் வார்னிங் ஸ்டேட்டஸ் என்பதையும் கொடுத்து இருப்பார்கள். இதே போல அனைத்து உணவு பொருட்களிலும் அதில் இருக்கும் பொருள்கள் மற்றும் கெடுதல் பற்றி சிறிய அளவில் கொடுத்து இருப்பார்கள். ஆனால் … Read more

தினமும் குழந்தைகளுக்கு இதை எல்லாம் கட்டாயம் கொடுங்கள்!

குழந்தைகளுக்கு தினமும் எந்தெந்த மாதிரியான உணவுப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதையெல்லாம் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் எந்த ஒரு சோர்வையும் தராதவாறு அன்றாடம் ஐந்து உணவுகளை தாய்மார்கள் கொடுக்க வேண்டும். பால்: குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தினமும் இரண்டு முதல் மூன்று டம்ளர் அளவு பால் கொடுக்கலாம். பாலில் உள்ள புரதச்சத்துக்கள் குழந்தைகளுக்கு எலும்பு வலுவை தருகிறது. பாலில் உள்ள கொழுப்பு … Read more

கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!?

The woes of cooking a spilled mushroom!?

கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!? சேலம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் அருகே   மலைபிரியாம்பாளையம் பகுதியில் தனியார் குளிர்சாதன கிடங்கு ஒன்றுள்ளது. இந்தக் கிடங்கில் மிளகாய்,புளி,மாங்காய்,ஆப்பிள்,திராட்சை, காளான்,மாதுளை பழம்,தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் என உணவுப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கெட்டுப் போன பொட்டணங்களை அப்படியே தூக்கி வீசி வருவதால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் அடித்து வருகின்றது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த துர்நாற்றம் … Read more

கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!!

கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேலையில்லாமல் வறுமையில் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் … Read more

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!!

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!! தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, … Read more

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டைகளுக்கான ரொக்கப்பணம் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்களான எண்ணெய், பருப்பு, சர்க்கரை, கோதுமை ஆகிய பொருட்கள் நாளை (02.04.20) நியாயவிலை கடைகளில் கிடைக்கும் என்று அரச சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பொது வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியதோடு, வேலை மற்றும் வருமானம் இல்லாமல் … Read more

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு!

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு! கொரோனா பாதிப்பால் அரசு அறிவித்த 1000 ரூபாயை நியாய விலைக் கடைகளில் வழங்க முடியாது என்று பொதுவிநியோக ஊழியர் சங்கத்தின் தலைவர் பால்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருவதால் 144 தடைவிதிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அரசு 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த உத்தரவால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை … Read more