விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!!

Students who wrote Jai Sriram in the answer sheet passed.. Professors sacked.

விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!! உத்தரப்பிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிபார்ம் தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவில் நன்றாக படிக்கும் மாணவர்களை விட படிக்காத மாணவர்கள் 4 பேர் 56% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த பிற மாணவர்கள் சம்பந்தப்பட்ட அந்த 4 மாணவர்களின் … Read more

விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Former Indian cricketer involved in an accident!! Shocked fans!!

விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் லப்ரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்திய கிரிக்கெட் வீரரான பிரவீன் குமார். இவர் இந்திய அணி கிரிக்கெட்டில் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். இவர் ஏராளமான போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் இவர் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 27 விக்கெட்களை கைப்பற்றினார். இதேபோல் 68 … Read more

பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

Penalty for doing this in public places! Warning issued by the government!

பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை! இந்தியாவின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சுகாதாரத் துறை கூறுகையில் நாடு மாசடையாமல் இருக்க பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த ஒரு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மக்கள் இதற்காக ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இந்த நடவடிக்கை அனைத்தும் வீணாகின்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் … Read more

இனி ரேஷன் அட்டையே தேவையில்லை! அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

No need for ration card anymore! Crazy update released by the government!

இனி ரேஷன் அட்டையே தேவையில்லை! அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த திட்டம் தற்போது வரை நடைமுறைப்படுத்தாததால் பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்து வருகின்றது.இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க … Read more

காவலர்கள் என்பதால் சலுகை வழங்க முடியாது? இனி இவர்கள் பணி நேரத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! 

Can't offer concessions because they are guards? They are now banned from using social media during work hours!

காவலர்கள் என்பதால் சலுகை வழங்க முடியாது? இனி இவர்கள் பணி நேரத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியானது.அந்த அறிவிப்பில் புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருக்கும் ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதனால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருவதாகவும் கூறப்பட்டது. அதனால் நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் அக்டோபர் … Read more

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!  குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு பலமுறை கூறியும் நிறுத்தாத கணவருக்கு மனைவி கொடுத்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கலெக்டர்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் தப்பு குப்தா வயது-40. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மது போதையில் இருந்த குப்தா மீது மனைவி ஆசிட் ஊற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து குப்தா கலெக்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை!

Happy news for students! Regular holiday only for government schools!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை! கடந்த வாரங்களில் அதிகளவு கனமழை பெய்து வந்ததால் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.இந்நிலையில் வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான்.அந்த வகையில் தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களை கடும் குளிர் நிலவி வருகின்றது. இன்று நான்காவது நாளாக … Read more

#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

#BREAKING : Former Congress leader admitted to hospital! Party headquarters in excitement!

#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்! காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி.இவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக தலைவராக இருந்தவர்.மேலும் இவர் தனக்கு பிறகு தன்னுடைய மகன் ராகுல் காந்தியை தலைவராக்கினார்.ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.அதனால் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.ராகுல் காந்தி விலகிய பின்பு மீண்டும் சோனியா காந்தியே அந்த பொறுப்பை ஏற்று கொண்டார். அதனையடுத்து இருபது ஆண்டுகளுக்கு … Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Change in school opening hours! Important information released by the government!

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! உத்தரப் பிரதேசத்தில் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகின்றது.அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! 

Tragedy befell the workers who went to their hometowns due to Diwali holiday! Truck and bus collide accident!

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் … Read more