சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு!
சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரப்பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). அவரது மனைவி ஜோதி.மேலும் சுரேஷ் பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு வீரனூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத் தேவைக்காக 35 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் … Read more