ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! ஒருவரின் ஆசன வாயில் நரம்புகள் வீங்கும் பட்சத்தில் அது மூலமாக வெளிப்படும். இந்த மூலமானது இரண்டு வகையாக காணப்படும். ஒருவருக்கு வெளிப்புற மூலம் இருந்தால் அவரின் ஆசனவாய் சுற்றி எரிச்சல் மற்றும் அரிப்பு காணப்படும். அதேபோல மலம் கழிக்கும் பொழுது ரத்தப்போக்கும் ஏற்படலாம். இதுவே உள்புற மூல நோயில் இது எதுவும் காணப்படாது. உள்புற மூல நோய் இருப்பதை உடனடியாக கண்டுபிடிக்கவும் … Read more

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!!

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் மூலம் வராது வீட்டில் உள்ள பொருட்களில் நிரந்தரமாக சரி செய்யலாம். கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். மூல நோயின் வகைகள்: இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. … Read more

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!!

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!! மூல நோயை குணப்படுத்த துத்தி இலைகளை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்றா இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். துத்தி இலையை பயன்படுத்தும் முறைகள்… 1. மூல நோய் உள்ளவய்கள் நான்கு அல்லது ஐந்து துத்தி இலைகளை பறித்து கழுவி சுத்தம் செய்து அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இது மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும். 2. அவ்வாறு சாப்பிடப் பிடிக்காதவர்கள் துத்தி … Read more

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக இல்லாததால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவ்வாறான பிரச்சனைகளில் பித்தப்பை கல், சிறுநீரக கல் போன்றவை ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ அமைகின்றது.முதலில் வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள … Read more

உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் சரியாக! 3 பொருள் போதும்!

இந்த 3 பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய்கள், உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் என அனைத்தும் சரியாகி விடும். மூலம் உள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும் பொழுது ஏற்படும் பயம், எவ்வளவு கொடுமையானது என அனுபவித்து பார்த்தால் தான் புரியும். இந்த முறையை நீங்கள் பின்பற்றி வந்தால் அனைத்து விதமான மூலம் 10 நாட்களில் குணமாகும்.   தேவையான பொருட்கள்:   1. துத்தி இலை 2. … Read more