தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.பணக் … Read more

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருபவர்களா இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!! *சொந்த வீடு அமையாதவர்கள், நிலங்கள் கிடைக்காதவர்கள் ஒன்பது செவ்வாய் கிழமை உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். *வீடு,வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரம் தானமாக கொடுக்கலாம். *ராம நாமத்தை செங்கலில் எழுதி ஆலயம் அமைக்கும் பணிகளுக்கு கொடுக்கலாம். *இருக்கும் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!! கோவிலுக்கு செல்வது கடவுளின் அருளை பெறுவதற்கும்,மன நிம்மதி பெறுவதற்கும் தான்.கோவில் என்பது புனித தளம்.அங்கு செல்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.அதேபோல் கோவிலுக்குள் சென்ற பின்னர் சில வழிமுறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். *கோவிலுக்கு செல்லும் பொழுது உடல் சுத்தம் மிகவும் அவசியம்.எனவே கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. *கோயிலுக்கு நாம் செல்வது கடவுளை வழிபட்டு தரிசனம் பெறுவதற்கு தான்.ஆனால் அங்கு சென்று நாம் தூங்க கூடாது. … Read more

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!! தலைமுடி கருப்பாக இருந்தால் நாம் இளமை தோற்றத்தில் இருப்போம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.நாம் தாத்தா பாட்டி காலத்தில் 45 வயதை தாண்டினால் தான் வெள்ளை முடி தலையில் எட்டி பார்க்கும்.காரணம் அவர்களது வாழ்க்கை மற்றும் உணவு பழக்க வழங்கங்கள் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சிறுவர்கள்,இளம் வயதினர் … Read more

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் ஏற்பட முக்கிய காரணங்களாக மன அழுத்தம்,தாமதமான உணவு பழக்கம்,புளிப்பு மற்றும் காரணம் நிறைந்த உணவுகள் ஆகியவை சொல்லப்படுகின்றன. இந்த பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்வது மிகவும் முக்கியம்.இல்லையென்றால் இவை அடுத்த நிலையான அல்சர் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.இந்த பிரச்சனைக்கு தண்ணீர் நிறைந்த பழங்கள்,தயிர்,மோர்,அதிக காரம் மற்றும் புளிப்பு இல்லாத உணவு போன்றவற்றை எடுத்து வருவதன் … Read more

முகம் வெள்ளையாக மாற முல்தானி மெட்டியுடன் இதை சேர்த்தால் போதும்!! ஒரே மாதத்தில் பலன் கிடைத்துவிடும்!!

முகம் வெள்ளையாக மாற முல்தானி மெட்டியுடன் இதை சேர்த்தால் போதும்!! ஒரே மாதத்தில் பலன் கிடைத்துவிடும்!!

முகம் வெள்ளையாக மாற முல்தானி மெட்டியுடன் இதை சேர்த்தால் போதும்!! ஒரே மாதத்தில் பலன் கிடைத்துவிடும்!! முகம் வெள்ளியாக இருந்தால் அழகு என்று பெருமபாலானோர் கருத்தாக இருக்கிறது.பல பெண்களுக்கு முகம் பொலிவாகவும்,வெள்ளையாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் அதற்காக செயற்கை பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் தீர்வு தேடினால் தான் அவை நிரந்தரமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *முல்தானி மெட்டி – 2 தேக்கரண்டி *கடலை மாவு – 1 தேக்கரண்டி *எலுமிச்சை சாறு – … Read more

இதை செய்தால் ஒரே இரவில் வீட்டில் உள்ள மொத்த கரப்பான் பூச்சி குடும்பமே அழிந்து விடும்!!

இதை செய்தால் ஒரே இரவில் வீட்டில் உள்ள மொத்த கரப்பான் பூச்சி குடும்பமே அழிந்து விடும்!!

இதை செய்தால் ஒரே இரவில் வீட்டில் உள்ள மொத்த கரப்பான் பூச்சி குடும்பமே அழிந்து விடும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் பல்லி,எலி தொல்லை அதிகளவில் இருக்கும்.அதேபோல் தான் கரப்பான் பூச்சி நடமாட்டமும் உள்ளது.பொதுவாக கரப்பான் பூச்சிகள் இரவு நேரங்களில் வீட்டு சமையலறை,கழிவறை உள்ளிட்ட இடங்களில் நடமாடத் தொடங்கும்.இந்த கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது முக்கியம். தேவையான பொருட்கள்:- *ஷாம்பு பாக்கெட் – 1 *வினிகர் – 1 தேக்கரண்டி *தண்ணீர் – 1/2 … Read more

வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயற்கை வழிகள்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயற்கை வழிகள்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயற்கை வழிகள்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!! அளவில் சிறியவையாக இருக்கும் இந்த ஈக்களால் மனித உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் உருவாகி வருகிறது.இந்த ஈக்கள் பொது வெளிகளில் அசுத்தமான இடங்களில் இருந்து வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்து நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது.இந்த ஈ பாதிப்பை ஆராம்ப நிலையிலேயே ஒழிப்பது நல்லது.இல்லையென்றால் நம் உடலில் விரைவில் ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்று விடும்.இதனை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி விரட்டலாம். ஈக்களை … Read more

இதை ஒரு இரவு மட்டும் தடவிட்டு படுங்க! தொங்கிய தொப்பை காணாமல் போய்விடும்!! 100% தீர்வு இருக்கு!!

இதை ஒரு இரவு மட்டும் தடவிட்டு படுங்க! தொங்கிய தொப்பை காணாமல் போய்விடும்!! 100% தீர்வு இருக்கு!!

இதை ஒரு இரவு மட்டும் தடவிட்டு படுங்க! தொங்கிய தொப்பை காணாமல் போய்விடும்!! 100% தீர்வு இருக்கு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகள்,கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது.இதை தவிர்த்து பகல் நேரங்களில் உறக்கம்,அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வதாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. இதற்கு வெறும் … Read more

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார். இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக செய்ய வேண்டியவை:- *சோம்பேறி தனம் இருக்க கூடாது.நீண்ட நேரம் … Read more