ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு நவராத்திரி ஸ்பெசல் அறிவிப்பு!!! சிறப்பு உணவுகளை வழங்க ஜொமேட்டோவுடன் கைகோர்த்த ஐ.ஆர்.சி.டி.சி!!!

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு நவராத்திரி ஸ்பெசல் அறிவிப்பு!!! சிறப்பு உணவுகளை வழங்க ஜொமேட்டோவுடன் கைகோர்த்த ஐ.ஆர்.சி.டி.சி!!! ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நவராத்திரி சிறப்பு உணவுகளை வழங்குவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோவுடன் இணைந்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேவையான உணவுகளை ஆன்லைன் டெலிவரி மூலமாக வழங்கும் வேலையை செய்து வருகின்றது. இந்நிலையில் ஜொமேட்டோவுடன் இணைந்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பயணிகளுக்கு பலவிதமான … Read more

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!! இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்!!

Sudden stop of suburban train service!! Passengers in dire straits!!

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!! இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்!! நாட்டில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் காணப்பட்டாலும், பெரும்பாலன மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை தினம் தோறும் ஏராளமான புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஐ ஆர் சி டி சி இணையதள முன்பதிவின் போது ரயில் நிலையத்தின் … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!! வெறும் 0. 35 பைசா செலுத்தி 10 லட்சம் பெறுவதற்கான திட்டம் ஒன்றை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அது என்ன திட்டம் அதை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி எஃப் டி ஆர் என்று பல செயலிகளை முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த ஐ ஆர் … Read more

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்!

Good news released by the railway! Travelers excited!

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்! ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில். ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணம் செய்கின்றனர்.மேலும் முதியவர்கள் சர்க்கரை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உணமுற்றோர் என அனைவரும் எளிதில் பயணம் செய்யும் வகையில் ரயில் பயணம் அமைந்துள்ளது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு ரயில்வே … Read more

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்!

Book now for next year's festival! People beware!

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்! வருகின்ற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கும் நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் . அதனையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு … Read more

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?..

So many trains canceled in a single day..Passengers suffer a lot!..What could be the reason?..

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?.. கடந்த சில மாதமாக நாடு முழுவதும் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் அவ்வழியாக பாறைகள் தண்டவாளங்கள் மேலே விழுந்துள்ளது.அதனை விரையில் சீர் செய்யவும். மேலும் அதைப்போல சிக்னல் கோளாறுகளும் அங்கு ஏற்பட்டு இருந்தன. இவற்றை ரயில்வே நிர்வாகம் நேற்று சரி செய்தது.எனவே இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக தான் நாடு முழுவதும் … Read more