சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!  எந்த ஒரு முன்னறிவிப்பின்றி பணியை தொடங்கியதால் தடுத்து நிறுத்திய கிராம மக்கள் பணியை தொடங்கிய அடுத்த நொடியே திரும்பி அனுப்பப்பட்ட ஜேசிபி எந்திரங்கள். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்த முயன்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டது. இன்று எந்த ஒரு … Read more

பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் மரத்தில் உரசியப்படி தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி!! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் மின்துறை அதிகாரிகள்!!

At the back of the municipal office is a low archway in the tree High voltage power line!! Power department officials showing negligence without taking action!!

பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் மரத்தில் உரசியப்படி தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி!! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் மின்துறை அதிகாரிகள்!! கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் உயரழுத்த மின் கம்பி செல்கிறது. இந்த மின்கம்பியானது வேப்ப மரத்தில் உரசியப்படி மிகத் தாழ்வாக செல்வதால் மிகப் பரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த மின் கம்பியில் இருந்து புவனகிரி பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போர்வெல் மற்றும் புவனகிரி தாலுகா மருத்துவமனைக்கான மின் … Read more

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!!

Ambedkar's 132nd birthday party was celebrated in Srimushnam on behalf of the Congress party!!

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழைய காவல் நிலையம் அருகே சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார்132வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் மற்றும் அகில இந்திய குழு உறுப்பினர் மணிரத்தினம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தமிழ்வாணன் வீரப்பன் நகரத் தலைவர் சீனு ராஜேந்திரன் சிறுபான்மை தலைவர் ஜான் பாஷா சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மணிரத்தினம் அவர்களுக்கு உற்சாக … Read more

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!!

Fasting Porridge in Street Jamaat.. All community people participate with religious harmony!!

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லப்பை தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி திறக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள திமுக கழகத்தை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர் பத்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இஸ்மாயில் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரத்தில் உள்ள திமுக கழக நகர்மன்ற … Read more

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!!

Amazing view of the sun falling directly on Lord Shiva near Srimushnam on the first day of birth in the Tamil year!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலை யாத்தூர் கிராமத்தில் வெள்ளாறு மணிமுத்தாறு ஆகாய கங்கை மூன்றும் சங்கமிக்கும் என சொல்ல கூடிய திருக்கூகூடலையற்றூர் என அழைக்கப்பட்டது. இத்திருத்தலம் சுந்தரமூர்த்தி நாயன்மார் ,அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாதம் பட்ட தலம். சுந்தரர் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வந்த நிலையில் இறுதியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் என்று சொல்லக்கூடிய திருமுதக்குன்றம் சென்ற … Read more

குடிநீரில் கடல்நீர் கலக்கும் அவலம்.. அதிமுக திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியா அரசு!! களத்தில் இறங்கும் பொதுமக்கள்!!

The problem of mixing sea water in drinking water.. Vidya government has put an end to AIADMK projects!! Public entering the field!!

குடிநீரில் கடல்நீர் கலக்கும் அவலம்.. அதிமுக திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியா அரசு!! களத்தில் இறங்கும் பொதுமக்கள்!! சிதம்பரம் அருகேபுவனகிரி அருகே50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டுஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடுப்பணை திட்டம் எப்போது துவங்கப்படும் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு. ஆதிவராகநல்லூர் கிராம பகுதி வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் கடலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து! மூன்று லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

fireworks-factory-explosion-three-lakh-relief-fund-announced-by-chief-minister-m-k-stalin

பட்டாசு ஆலை வெடி விபத்து! மூன்று லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலைப் பட்டு மதுரா சிவனார்புரம் கிராமத்தில் தனியார் வெடிப்பொருள் தயாரிக்கும் ஆலயம் இயங்கி வருகின்றது. அங்க நேற்று எதிர்பாராத விதமாக நிதி விபத்து ஏற்பட்டது. புதுச்சேரி  மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த திருமதி மல்லிகா என்பவர் உயிரிழந்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில். தொழிலாளி உயிரிழந்த செய்தி  கேட்டு நான்  … Read more

சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!!

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!! கடலூரில் வருவாய் ஈட்டக் கூடிய விளைநிலங்களை NLC நிறுவனம் அபகரிப்பது குறித்து பாமக சார்ப்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில்,தற்பொழுது அதனை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்தது அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து … Read more

#BREAKING:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த தேதியில் தெரியுமா?

Holidays for government offices and schools! Do you know what date?

#BREAKING:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த தேதியில் தெரியுமா? கொரோனா காலகட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறுகின்றது. மேலும் பள்ளிகளுக்கு பொது தேர்வுகளும் நடத்தப்பட்து.கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ … Read more

என்மீது போடப்படும் வழக்கு எல்லாம் துணிக்கடை கட்ட பை போல! போலீசாரை கிண்டல் செய்யும் டிடிஎப் வாசன்!

133799-2All the cases put on me are like bags for clothes shop! TDF Vasan teasing the police!

என்மீது போடப்படும் வழக்கு எல்லாம் துணிக்கடை கட்ட பை போல! போலீசாரை கிண்டல் செய்யும் டிடிஎப் வாசன்! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேந்தவர் செந்தில் இவர்  கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டில் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் கட்டினார்கள். அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் ல் புகழ் பெற்ற டிடிஎப் வாசனை வரவேற்றனர. அதற்காக கடலூர் பாராதி சாலையில் பேனர் வைத்துள்ளனர்.அதனை கண்ட போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளதாக கூறி விக்னேஷ் மற்றும் செந்திலை … Read more