#BREAKING:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த தேதியில் தெரியுமா?

Holidays for government offices and schools! Do you know what date?

#BREAKING:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த தேதியில் தெரியுமா? கொரோனா காலகட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறுகின்றது. மேலும் பள்ளிகளுக்கு பொது தேர்வுகளும் நடத்தப்பட்து.கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ … Read more

யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

Cuddalore district excitement! YouTube TDF filed a case against 300 people including Vasan!

யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் நடராஜன் இவருடைய  மகன் விக்னேஷ்.இவர் திரைப்படத்துறையில் மேலாளராக பணி புரிந்து வருகின்றார்.மேலும் கடலூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் செந்தில்.இவர் திரைப்பட இயக்குநரக இருக்கின்றார்.இந்நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டின் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் காட்டினார்கள்.அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் புகழ் டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் … Read more

பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

University exams cancelled! Date to be announced later!

பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! தேதி பின்னர் அறிவிக்கப்படும்! வங்கக கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் இருந்தே தமிழகத்தில் மழை பொழிய தொடங்கியது அதனால் தமிழகத்தில் நேற்று இரவே 10 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் 14 மாவட்டங்களுக்கு … Read more

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

The case was changed to murder! Judgment given in favor of Change Society!

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையே உழுக்கும் அளவிற்கு ஒர் சம்பவம் அரங்கேறியது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி, விருதாச்சலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரை ஒருதலையாக ஆகாஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆகாஷ் பலமுறை திலகவதியிடம் காதலை கூறியும், அவர் ஏற்க மறுத்து விட்டார். கோவமடைந்த ஆகாஷ் திலகவதி  மட்டும் வீட்டில் தனியாக இருந்த … Read more

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!!

The robbers who showed their hand in the house of IAS! Jewel and cash robbery!!

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரஞ்சித் குமார் என்பவர் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார். இவர் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது இவரது தந்தை ஜெயராமன் என்பவர் தனது மகனை காண்பதற்கு குஜராத் செல்வதை வழக்கம். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் ஜெயராமன் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்துள்ளனர். அந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.பின்பு  … Read more

தலை முடியை வெட்ட சொன்னது குத்தமா! கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி!

Did you ask me to cut my hair? A government school student attempted suicide in Cuddalore district!

தலை முடியை வெட்ட சொன்னது குத்தமா! கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி! கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன் முறையாக வெடித்தது. இதனையடுத்து சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பிளஸ் ஒன் மாணவி பள்ளியில் தற்கொலை செய்யும் முயற்சியும் அரங்கேறியது. மேலும் நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவன் இரண்டாம் மாடியில்லிருந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவமும் … Read more