கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?..

Cuddalore district son chased mother away from home for money and jewelry!..Police peace talk?..

கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?.. கடலூர் மாவட்டம் நெய்வேலி சேர்ந்தவர் தனலட்சுமி இவருடைய வயது 75. இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது எனது மகன் என்னிடம் இருந்த இரண்டு பவுன் மற்றும் எனது கணவரின் சேமிப்பு பணமான ஒரு லட்ச ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு என்னை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே துரத்திவுள்ளார் … Read more

அழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!..

This is the fifth wedding for the beautiful Sundaran! The fourth bride who complained to the police!..

அழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!.. கடலூர் மாவட்டம் வேலூர் குப்பத்தை சேர்ந்தவர் தான் காயத்ரி.இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்பருடன் இரு வீட்டார் சம்மதத்துடன்   திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக பெண் வீட்டார் வரதட்சணையாக ஆறு சவரன் நகையும் மற்றும் அவர்களுக்கு தேவையான வீட்டு பொருட்களையும் வழங்கியுள்ளனர். இது பத்தாது என்று சீனு மனைவியிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இரண்டு … Read more

தலை முடியை வெட்ட சொன்னது குத்தமா! கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி!

Did you ask me to cut my hair? A government school student attempted suicide in Cuddalore district!

தலை முடியை வெட்ட சொன்னது குத்தமா! கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி! கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன் முறையாக வெடித்தது. இதனையடுத்து சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பிளஸ் ஒன் மாணவி பள்ளியில் தற்கொலை செய்யும் முயற்சியும் அரங்கேறியது. மேலும் நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவன் இரண்டாம் மாடியில்லிருந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவமும் … Read more

அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!?

Mysterious persons who attacked the government bus? What happened!?

அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!? பண்ருட்டியிலிருந்து பாலூர் வழியாக கடலூரை நோக்கி அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மர்ம  நபர்கள்  பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது கல் எறிந்து விட்டு சென்றனர். அப்போது பலத்த சத்தத்துடன் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பேருந்தில் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறி கத்தினார்கள். பேருந்தின் … Read more

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா?

Top favorite district in general examination in Tamil Nadu! Do you know what percentage?

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா? கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அதனை எஸ். எம். எஸ் மூலமும்  பார்க்கலாம் என கூறியுள்ளனர். மேலும் tnresult.nic.in, dge.tn.gov.in மற்றும் dge2.tn.nic.in போன்ற இணையதளத்தில் சென்று முடிவுகளைக் காணலாம் என கல்வித்துறை தெரிவித்தது.அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்,  ஒரே நாளில்  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும் ,பத்தாம் … Read more

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு

4 killed in accident at Cuddalore chemical plant Injury to 20 persons

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிப்காட்டில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.20 நபர்களுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற நிறுவனம் பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறது. இந்த ஆலைக்கு அருகிலுள்ள பொதுமக்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணி சிப்டிற்கு வந்து … Read more

வணிக கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்..!! முதல்வர்!!

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், இந்தியாவிலேயே தமிழகத்தில் … Read more

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் பணம்:! நீட் பயிற்சிக்கான கட்டணமும் பள்ளியே ஏற்கும்!

  அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும்,நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமும் பள்ளியே ஏற்கும் என்றும் அரசு பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 350 மாணவர்கள்,ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.கடந்த சில வருடங்களாகவே இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது.இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசுப் பள்ளி அதிகாரிகள் … Read more

கொரோனா தடுப்பு பணி குறித்து 27-ஆம் தேதி கடலூரில் முதல்வர் ஆய்வு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும் அதே அளவிற்கு நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெருமளவில் முயற்சித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி … Read more

கிசான் நிதியுதவி திட்டத்தில் மோசடி: சிறப்பு அதிகாரிகள் விசாரணை..!!

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா் காா்த்திகேயன் நேற்று விசாரணை நடத்தினாா். நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பிரதமரின் விவசாய கிசான் நிதியுதவி திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் … Read more