பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்னும் 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை! 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்னும் 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை!  தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்! இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Orange alert for these areas in Tamil Nadu! Today and tomorrow, fishermen should not go to the sea, Meteorological Department warns!

தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்! இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இந்நிலையில் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவ வாய்புள்ளது.மேலும் இன்று தென் தமிழக மாவட்டங்களில் பல இடங்களிலும்,வடதமிழக மாவட்டங்களாகிய … Read more

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Devotees are not allowed to visit this temple! The announcement made by the district administration!

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்த கோவில்களில் மிக புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக இருப்பது சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் சுவாமி கோவில்.இங்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருவது வழக்கம்.குறிப்பாக மாதந்தோறும் வரும்  பிரதோஷம் மற்றும் பவுர்ணமி , அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் மலை ஏறவும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தை மாத பிரதோஷம் … Read more

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Heavy rain echoes the announcement made by the District Collector! School and college holidays in these areas are happy for students!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,காரைக்கால்,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.அதனை தொடரந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் கனமழை பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட … Read more

நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்! 

நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்!  கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவை வழக்கம் போல இயங்கும். தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3:30 மணியில் இருந்து 4:30 மணிக்குள் இலங்கை திரிகோணமலைக்கு அருகே மட்டக்களப்பு பகுதியில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில்   தமிழகத்தின் … Read more

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Devotees are allowed to visit this temple only for four days! The announcement issued by the Forest Department!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் எந்த கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாக இருப்பது கோவில்.அதன் காரணமாக தான் மக்கள் அனுமதிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் படிப்படையாக ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Heavy rain in the next 2 hours! Announcement issued by Chennai Meteorological Department!

அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர்வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு அறிவித்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Heavy rain echoes the order issued by the District Collector! Holidays for schools and colleges in these three areas!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. அதனை தொடரந்து கனமழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்!

Yellow alert for 11 districts in Tamil Nadu! See if your town is in it!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி புயலாக வலுபெற்றது. அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணாமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் … Read more

தமிழக மக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை!

தமிழக மக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை!  தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கி பின்னர் நாளை அதிகாலை தென்கிழக்கு இலங்கை கடற் பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் திரிகோணமலைக்கு தென்மேற்கில் … Read more