மூன்றாவதும் பெண் குழந்தை.. கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!

மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைத்த பெண் பலியான சம்பவம் சோகத்த ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தை என்றாலே கள்ளிபால் ஊற்றி கொலை செய்து விடும் பழக்கம் இருந்தது. அவை மெல்ல மெல்ல மறைந்து கட்டுக்குள் வந்து விட்டது அல்லது முழுவதுமாக மறைந்துவிட்டது என நினைக்கும் நேரத்தில் மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைப்பு செய்த பெண்  உயிரிழந்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் இரு … Read more

கருத்தடை மாத்திரையை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை:! எடை கூடும் அபாயம்!

கருத்தடை மாத்திரையை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை:! எடை கூடும் அபாயம்! இந்தியாவை பொருத்தமாட்டில் கருக்கலைப்பு என்பது பண்பாட்டிற்கு முரண்பட்ட செயலாகவே கருதப்படுகிறது. இதன் காரணமாக திருமணமான பெண்கள் கூட கருக்கலைப்பை பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க கூட தயங்குகின்றனர்.இது மட்டுமின்றி முதல் குழந்தை பிறந்த பெண்களுக்கு கருத்தடை மாத்திரை,காப்பர் டி உள்ளிட்ட கரு தடை சாதனங்கள் சட்டபடியாக மருத்துவரகலால் பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும் இதனைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான பெண்களிடம் இல்லை என்றே கூறலாம். கருத்தடையை மாத்திரையை பயன்படுத்தினால் எடை கூடுமோ … Read more

கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!!

கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!! தற்போது கலாச்சார சீரழிவால் பெண்கள் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தருகின்றனர்.இவ்வாறு திருமணத்திற்கு மீறிய உறவினால் ஏற்படும் கர்ப்பத்தினை கலைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருமணத்திற்கு முன் பெண் கர்ப்பமானால் கருவினை கலைக்க அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதில் நீதிபதிகள் கூறியதவாறு,”அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு” … Read more

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்!

The incident of the woman's death due to abortion! Seal the hospital!

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குவாடு கிராமத்தை சேர்ந்த பெண்மணி தான் பெரியநாயகம். இவருக்கு 37 வயதாகிறது. இவர் கருவுற்று இருந்துள்ளார். கருவை கலைப்பதற்காக தியாகதுருக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று கருக்கலைப்பு செய்யப்பட்டது. கருக்கலைப்பில் பெண்மணிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்பெண்  உயிரிழந்ததையடுத்து மருத்துவமனையயை  அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு வந்து ஆரப்பட்டம் … Read more

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன!

Petition for unmarried woman abortion! What is the order of the Supreme Court!

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன! மணிப்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பி ஏ படிப்பு படித்து வரும் நிலையில் திருமணம் ஆகாத நிலையில்  கருவுற்ற நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி தான் கருவுற்று இருப்பது தனக்குமெனவேதனை ஏற்படுத்துவதாகவும் தற்போது நான் தயார்வதற்கு மனதளவில் தயாராகவில்லை எனவும் கூறி இந்த கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ய வேண்டும் எனவும் அதற்காக அனுமதிக்கோரி மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை  … Read more