2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காதா!!

2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காது!! இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு … Read more

இந்த 2 பொருளை மட்டும் சாப்பிடுங்கள்!! இனி சாகும் வரை ஒரு முடி கூட கொட்டாது!!

இந்த 2 பொருளை மட்டும் சாப்பிடுங்கள்!! இனி சாகும் வரை ஒரு முடி கூட கொட்டாது!! நமக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை தலைமுடி உதிரும் பிரச்சனை ஆகும். இந்த தலைமுடி உதிரும் பிரச்சனையை சரிசெய்ய பலவித எண்ணெய்கள், மருந்துகள், மாத்திரைகள், சூரணங்கள் எடுத்தும் தற்காலிக பயன் கொடுத்திருக்கும். மீண்டும் முடி உதிர தொடங்கியிருக்கும். இந்த முடி உதிர்தலை நிரந்தரமாக நிறுத்த வெறும் இரண்டு பொருட்களை வைத்து மருந்தை தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். … Read more

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இனி இன்சுலின் ஊசி தேவையில்லை!! ஒரு கொத்து கருவேப்பிலை போதும்!!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இனி இன்சுலின் ஊசி தேவையில்லை!! ஒரு கொத்து கருவேப்பிலை போதும்!! சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவை குறைப்பதற்கு பல சிகிச்சைகளையும் மருந்துகளையும் பயன்படுத்தி கொண்டிருப்போம். ஏன் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தினமும் உடலில் ஊசி குத்திக் கொள்வோம். அவ்வாறு எதையும் செய்யத் தேவை இல்லை.  இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை தயார் செய்து பயன்படுத்தினால் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையத் தொடங்கும்.   இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் … Read more

அன்றாடம் காலையில் இதை எடுத்துக்கோங்க!! தலைமுடி வளரும் அதிசயத்தை காண்பீர்கள்!!

அன்றாடம் காலையில் இதை எடுத்துக்கோங்க!! தலைமுடி வளரும் அதிசயத்தை காண்பீர்கள்!! கருவேப்பிலை நம் உணவின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் உணவை அழகு மற்றும் வாசனையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றாக அமைகிறது. கருவேப்பிலையை நாம் தினமும் பயன்படுத்தி வருகையில் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமான முறையில் செயல்படுகிறது. கருவேப்பிலையை நாம் தினமும் ஐந்து முதல் ஆறு இலைகளை சாப்பிட்டு வருகையில் இளநரை மறைந்து முடி உதிர்வு … Read more

இந்த பொடியில் இவ்வளவு நன்மைகளா? பல்வேறு வகையான பிரச்சினைக்கு தீர்வு

நம் அன்றாட வாழ்வில் சமையலில் தினமும் கருவேப்பிலையை பயன்படுத்துகிறோம். கருவேப்பிலை எவ்வளவு பயன் தருகிறது என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். கவலை வேண்டாம் கருவேப்பிலை காய்ந்து விட்டது எனில் அதிலிருந்து சில பயனுள்ள குறிப்புகளை நாம் பார்ப்போம். கருவேப்பிலை நம் உணவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்ந்துபோன கருவேப்பிலைகளை வீட்டினில் உலர விட வேண்டும் அது நன்றாக காய்ந்த பின் அந்த இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் அரைத்த கருவேப்பிலை பவுடரை தேவை … Read more

இளநரை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் கருவேப்பிலை! 

 இளநரை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் கருவேப்பிலை!  கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் E… இப்படி பல்வேறு சத்துக்கள் உள்ளன. இந்த கறிவேப்பிலையை பெரும்பாலான வீட்டுல எல்லாரும் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டும்தான் பயன்படுத்துறோம். ஆனா இதை உணவுல தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தா, நல்ல ஆரோக்கிய பலன்களைக் கொடுக்கும். 1.கருவேப்பிலையை மிளகு, சீரகம் சேர்த்து அரைச்சு பொடி செஞ்சு சாதத்துல சேர்த்து சாப்பிடலாம். கருவேப்பிலையை … Read more

சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு கொத்து கறிவேப்பிலை போதும்!

சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு கொத்து கறிவேப்பிலை போதும்! சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இந்த பதிவு மூலமாக காணலாம். சர்க்கரை நோய் நம் உடலில் இன்சுலின்களின் அளவு குறைவதன் காரணமாக அல்லது இன்சுலின்கள் சரிவர சுரக்காத காரணத்தினால் தான் ஏற்படுகிறது. இந்த நோய் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்பட கூடும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை … Read more

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை! எலும்புகள் பலம் பெற எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு சரியான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் நம் உடலில் உள்ள எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. கை கால் வலி, மூட்டு வலி, பலவீனமான எலும்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் தவிர்க்க நம் தினசரி எந்த வகையான … Read more

கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! தற்போதுள்ள காலகட்டத்தை நான் உடலை சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இதன் மூலமாக நம் உடலில் பலவிதமான மாற்றங்களும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதில் ஒன்று சர்க்கரை நோயாகும். இதனை நாம் தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களில் சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். சர்க்கரை நோயை குறைக்க முதன்மையான இலை கறிவேப்பிலை ஆகும்.இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. கறிவேப்பிலை நம் உணவுகளுடன் … Read more

ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரு மனிதனுக்கு இதயம் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு சமமாக இரண்டு கண்களும் முக்கியம் தான். ஒரு சிலருக்கு பிறவியிலேயே கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஒரு சிலருக்கு விபத்தின் காரணமாக கூட கண்பார்வை பாதிப்படைந்திருக்கும். ஆனால் கண் பார்வை குறைபாடு என்பது நாம் அதிகம் தொலைக்காட்சி செல்போன் போன்றவை பார்த்துக் கொண்டிருப்பதனால் தான் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். … Read more