மோடி ஜெயிப்பதற்காக விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்த நபர்!

The person who cut his finger and donated blood to win Modi!

மோடி ஜெயிப்பதற்காக விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்த நபர்! கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த திவிர பாஜக ஆதரவாளரான அருண் வெர்னேகர் என்ற நபர் நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பாஜகவின் தீவிர ஆதரவாளரான அருண் வெர்னேகர் அவரது வீட்டில் பிரதமர் மோடிக்கு சிறியதாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதில் தினமும் மோடிக்கு … Read more

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Violation of 144 Prohibitory Order will take strict action! Police alert!

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை! கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் சூரத்கல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காடிபல்லா நான்காவது பிளாக்கை சேர்ந்தவர் ஜலீல். இவர் அதே பகுதில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்து ஜலீலை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர். … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்!

Information released by Southern Railway! Travelers excited!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பும் ரயில்வே பயணிகளின் தேவைக்கு ஏற்ப  புதிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களிலும் பயணிகள் கூடுதலாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.முன்னதாக இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில் பயணம் செய்தால் குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளின் பயணம் செய்யும் வகையில் டி-ரிசர்வ்டு என்ற வசதி ரயில்வே செயல்படுத்தி … Read more

நீதிமன்ற வாசலிலேயே மனைவிக்கு கத்திக்குத்து! கணவரின் கொலை வெறி தாக்குதல்!

The wife was stabbed at the door of the court! Husband's murderous attack!

நீதிமன்ற வாசலிலேயே மனைவிக்கு கத்திக்குத்து! கணவரின் கொலை வெறி தாக்குதல்! கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் தான் சைத்ரா மற்றும் சிவகுமார். இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஐந்தாண்டுகள் சுமூகமான முறையில் திருமண வாழ்க்கை நடைபெற்ற இருந்த வேலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து வேறுபாடாகவே இருந்து வந்துள்ளது. இவரது கணவர் சிவகுமாரோ கோபம் தாங்க முடியாமல் சைத்ராவை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். பொறுக்க … Read more

காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!…

Marriage in the morning.. Evening work for the groom? People of the region of tragedy!...

காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!… கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்சுவாமி. இவருக்கும் அதே இருக்கும் ஒரு பெண்ணுக்கு ம் திருமண நடைபெற இருந்தது. நேற்று இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட காலையில் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்சுவாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை சாதாரண நெஞ்சு வலி தான் என்று கண்டு கொள்ளாமல் இருந்தார். … Read more