வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே டெபேராவை ராகேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார். தற்போது ஆறுமாத கர்ப்பிணியான இருந்த அவரை வரதட்சணை கேட்டு தினமும் தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால், டெபேரா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவதன்று, மாமியார் வீட்டிற்கு வந்த ராகேஷ் மனைவியை தன்னுடன் … Read more

இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!…

    இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!… அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி மற்றும் அதிக ரத்தப்போக்கு கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து கர்ப்பிணி பெண்கள் விடுபடலாம். இது மட்டும் இல்லாமல் சினை பையில் கருமுட்டைகள் அதிகப்படுத்துகிறது. அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கருவில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டங்களை அதிகப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் … Read more

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது!

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது! மருத்துவமனைக்கு கர்ப்பிணியை ஏற்றிச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இவரது பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து உறவினர் … Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!! பிரசவ வலியல் துடித்த பெண்ணை சரியான நேரத்தில் காவல்துறை அதிகாரி மருத்துவமனைக்கு அனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பொதுமக்கள் யாரும் வெளியில் வரமுடியாத சூழல் நிலவுகிறது. உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவில் 1000 பேரை பாதித்தது மற்றும் 19 பேர் … Read more