தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன?

Tamil Nadu MPs arrested in Delhi! what happened?

தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன? நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள் கைமாறியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் அந்த சொத்துக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து வழக்கு தொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா?

National Herald case: This enforcement inquiry is to take revenge on the opposition parties! Is BJP using the government for its selfish interests?

நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா? நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தின் உறுப்பினர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி செயல்பட்டு வந்தனர். நாளடைவில் இந்த பத்திரிக்கை நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதிலிருந்து மீள 90 கோடி ரூபாய் கடன் காங்கிரஸிலிருந்து அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனிடையே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தனியே உறுப்பினர்களாக உள்ள என்கின்ற நிறுவனம் நேஷனல் ஹெரால் நிறுவனத்தின் வெளியீட்டாளரான … Read more

கேரளாவில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்!!

Bomb blast at Congress office in Kerala Luckily the surviving civilians !!

கேரளாவில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்!! கேரளாவில் இன்று அதிகாலை காங்கிரஸ் அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் கடத்தல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக,தங்கராணி சொப்னா கூறிய குற்றச்சாட்டுக்கள் கேரள அரசியல் களத்தில் பெரும் புரலைய கிளப்பி உள்ளது. இதைதொடர்ந்து பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் … Read more

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ! திமுக என்று கூறினாலே லஞ்சம்,ஊழல் தான் முதலில் நினைவுக்கு வரும்.தற்போது தேர்தலில் வெற்றி பெற்று நமது தமிழகத்தையே அவர்களிடம் அடமாணம் வைத்து விட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு நல்லது செய்வது போல புதிய திட்டங்களை அமல்படுத்தி விட்டு நாளடைவில் விலைவாசியை உயர்த்தி விட்டனர். பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறி மறுபுறம் பெட்ரோல் டீசலின் விலையும் ஏறிவிட்டது.   பால் விலை … Read more

ஒழுக்கம் இல்லாத கட்சி காங்கிரஸ்! அதனால் தான் பாஜகவில் இணைகிறேன்!

Party Congress without discipline! That is why I am joining the BJP!

ஒழுக்கம் இல்லாத கட்சி காங்கிரஸ்! அதனால் தான் பாஜகவில் இணைகிறேன்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் மாவட்ட துணை தலைவருமான எம்.ஜி. ராஜா , அக்கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சி தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார். இந்த திடீர் இணைப்பு குறித்து எம்.ஜி. ராஜா கூறுகையில், நான் கடந்த 1977 ம் ஆண்டு முதல் மாணவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். அதனைத் தொடர்ந்து, 1989 … Read more

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு !

The issue of BJP where everyone is clapping and laughing!! What is the action of Annamalai??

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு ! முதல் நாளில் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் செந்தில்பாலாஜி என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது கட்சிக்கிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மசக்காளிப்பாளைத்தில் பாஜக அரசின் 8 ம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். பாஜக மாநில … Read more

காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை!

Chief of State resigns from Congress The public truth revealed in the resignation letter!

காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை! குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். மட்டுமின்றி இவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். அந்த ராஜனமா கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இன்று நான் … Read more

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! 

Special Investigation Team in Action! Son of a comfortable Union Minister!

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றனர். கிராமத்தில் நடைபெற்ற … Read more

பிரதமருக்கு சேலை, பொட்டு, வளையல், பூ பார்சல்!! நூதனப் போராட்டம்!!

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மிக மிக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்கள் வெளியில் வருவதற்கு பெட்ரோல் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி நடந்து வருகிறார்கள். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் உயர்வினைக் கண்டித்து புதுவையில் மகளிர் காங்கிரஸ் சார்பாக நூதனப் போராட்டம் நடந்தது.மேலும், தற்போது சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே … Read more

தொண்டரை பளார் என்று கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்! கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்!

The Congress leader who slapped the volunteer on the cheek! Condemning public!

தொண்டரை பளார் என்று கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்! கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்! தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் இதர தலைவர்கள் தங்களின் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை தகற்ற பல்வேறு கூட்டங்களை கூட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பல கூட்டங்கள் நடைபெறும் போது தொண்டர்கள் சற்று ஆவேசம் அடைந்து புகைப்படம் … Read more