மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

Happy news for students! Semester exam postponement!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு! மும்பை பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள் மும்பை பல்கலைகழகத்திற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.அந்த கடிதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் தேர்வு தான் நடைபெற்றது அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுத போதுமான எழுத்துப்பயிற்சி தேவைப்படுகின்றது. அதனால் நேரடி தேர்விற்கு நாங்கள் தயாராக கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களின் கோரிக்கையை … Read more

டின்பிஎஸ்சியில்  பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!

Tamil Nadu government's request for promotion in DinPSC! The order of the Supreme Court!

டின்பிஎஸ்சியில்  பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் அடிப்படை. மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில்  அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சியில் மதிப்பெண் ,சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன.அதனை அமல் படுத்தினால் ஏற்படும் சிக்கல் என்ன என்பதன் தொடர்பாக விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய … Read more

முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்?

Action announcement released by the Chief Minister! Four people, including the woman minister, were dismissed?

முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்? நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அப்போது அவர் தற்போது பணியில் கவனம் செலுத்தாத  நான்கு அமைச்சர்கள் இருகின்றார்கள் என கூறினார்.அவர்களுக்கு  சில நாட்கள் கால அவகாசம் கொடுப்பேன் அப்போதும் பணியில் எந்தவிதமான மாற்றம் இல்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மேலும் அவர்  ஆறு மாதங்கள் ஆகியும் துறை … Read more

ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு  கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

The case for salary increase! The High Court has given time to the Tamil Nadu government!

ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு  கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்! கடந்த 2006 மற்றும்   2007 ஆம் ஆண்டுகளில் அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 நபர்களின் பட்டியலை சமர்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4,500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற  தங்களுக்கும் ஊதிய … Read more

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

An Important Notice for Group 1 Candidates!..Group 1 Exam Deadline Ends Today!..

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!.. குரூப் 1 தேர்வு  அறிவிப்பனையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குடிமை பணி, காவல் பணி,வணிகவரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணி துறை, ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், … Read more

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது!

Announcement issued by Ambedkar Law University! The deadline for this course has been extended!

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது! நேற்று அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம்  அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின்யின் கீழ் செயல்பட்டு வரும் சட்ட கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேர மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்மிகு சட்ட கல்லூரி 14 அரசு கல்லூரிகளில் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக்கல்லூரி போன்றவைகளில்  17610 இடங்களில் மாணவர் சேர்க்கப்பட … Read more

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா?

Supreme Court time for the central government! An attack on temples?

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா? கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெறுப்புணர்வு சம்பவம் குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நிகரான மூத்த அதிகாரிகள் மூலம் விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர். மேலும் அந்த சம்பவத்தினால் பாதிப்படைந்த தேவலாயங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. அதனை தொடர்ந்து … Read more

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது! மேற்படிப்பில் சேர்வதற்கு கால அவகாசம் நீடிக்கப்படுமா?

CBSE Class 12th Result Released! Can the deadline for admission be extended?

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது! மேற்படிப்பில் சேர்வதற்கு கால அவகாசம் நீடிக்கப்படுமா? சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியானது. இந்நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு!

Attention students! New order of UGC!

மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு! சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன்  காரணமாகதான்  தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை. மேலும்  தமிழகம் உட்பட … Read more

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

Attention students! New order of UGC!

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு! சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல் ஏதும் தெரியவில்லை. அதனால் சிபிஎஸ் யில் படித்த மாணவர்கள் எங்கு விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன் கருதி சிபிஎஸ்சி தேர்வு எப்போது வெளியானாலும் அதற்கு பின்னர் ஐந்து நாட்களுக்கு கல்லூரியில் சேர அந்த … Read more