News, Breaking News, National
ராஜஸ்தான் || அதிகாலையில் தடம் புரண்ட ரயில்.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..!
News, Breaking News, National
News, Breaking News, Crime, National
News, Breaking News, Crime, District News, State
Breaking News, Crime, National, News
Breaking News, National
News, Breaking News, Cinema, National
Breaking News, National, News
News, Breaking News, District News
Breaking News, Crime, State
ரயில் பெட்டிகள் தடம் புரண்டால் பத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் இருந்து டெர்மினல் ஜோத்பூர் சூரியன் அக்ரி எக்ஸ்பிரஸ் ...
பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன? தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது ...
திருமணம் செய்த சில நாட்களிலேயே மனைவியின் தொல்லையால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது பலரின் வாழ்க்கையில் முக்கிய மற்றும் வாழ்க்கையை ...
காதலிக்க மறுத்த சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் தனது செல்போனில் இருந்து தவறுதலாக ...
நிர்வாணபடம் எடுத்து மிரட்டியதால் சொந்த வீட்டிலேயே சிறுமி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது ...
போலீஸ் கான்ஸ்டபிளை பளார் என அறைந்த பாஜக நிர்வாகி! கட்டணம் தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள்! ராஜஸ்தான் மாநிலத்தின் ஹகத் திரகே என்ற பகுதியில் போலீசார் பலர் பாதுகாப்பு ...
குழந்தைகளை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அகீல் அகமது. இவருக்கு திருமணமாகி ...
காவல்நிலையத்தில் பலதரப்பட்ட புகார்கள் வரும். குற்றம், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு புகார்கள் வரும்நிலையில், சுவாரசியமான புகார் ஒன்று வந்துள்ளது. காலையில் சேவல் கூவுவது இயல்பு தானே ...
திரைப்படம் ஒன்றில் வடிவேலு கிணற்றை காணாம் என்று காவல்துறையினரை அழைத்து வருவார் அதே போல பிணத்தை காணும் என காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்த காரைக்காலில் நடந்தேறியுள்ளது. புதுவை ...
தவறான சிகிச்சையால் தாய் சிசு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திண்டிவனம் மாவட்டம், எந்தூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும் ...