ராஜஸ்தான் || அதிகாலையில் தடம் புரண்ட ரயில்.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..!

ரயில் பெட்டிகள் தடம் புரண்டால் பத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் இருந்து டெர்மினல் ஜோத்பூர் சூரியன் அக்ரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் ராஜ்கியாவஸ் போமத்ரா சென்று கொண்டிருந்த ரயில் எதிர்பாராத விதமாக திடீரென தடம் புரண்டந்தது. இதில், ரயிலின் 11 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ்கள் மூலம் வரவைத்து காயமடைந்தவர்களை … Read more

பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

S.I who attacked the woman! What is the background of the sensational incident?

பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன? தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது  திருமணமான பெண்களும் பல்வேறு வகை கொடுமைகளால் பாதிக்கப் படுகின்றனர். அரசும் பல்வேறு விதமான சட்டங்கள் இயற்றியும், நடைமுறைப்படுத்தினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. கடந்த டிசம்பர்-21 அன்று இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு ஆளான நிலையில் … Read more

திருமணம் ஆன சில நாட்களிலேயே தொல்லை கொடுத்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு…!

திருமணம் செய்த சில நாட்களிலேயே மனைவியின் தொல்லையால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது பலரின் வாழ்க்கையில் முக்கிய மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக உள்ளது. ஒரு சிலருக்கு நல்ல முறையில் வாழ்க்கையை மாற்றும் ஆனால், கர்நாடகாவில் திருமணம் செய்தபின் மனைவியின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் மகேஸ்வரா (24) இவருக்கு கவனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன … Read more

காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தறுத்த இளைஞர்..ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்..!

காதலிக்க மறுத்த சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் தனது செல்போனில் இருந்து தவறுதலாக பண்ருட்டியை சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞருக்கு சென்றுள்ளது.இதன் பின்னர், இருவரும் தொடர்ந்து பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றிலும் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், ஐயப்பன் அந்த மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தான் … Read more

பள்ளிபருவ காதல்… நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.. சொந்த வீட்டிலேயே திருடிய 12 வயது சிறுமி..!

நிர்வாணபடம் எடுத்து மிரட்டியதால் சொந்த வீட்டிலேயே சிறுமி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அவரது பள்ளியில் அமான் என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் நெருக்கமாக பேசி வந்துள்ளனர்.சில நாட்களுக்கு பின் அவரை ஒரு அறைக்கு அழைத்து சென்று நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த படங்களை வைத்து அவர் சிறுமியை மிரட்டியதாக … Read more

போலீஸ் கான்ஸ்டபிளை பளார் என அறைந்த பாஜக நிர்வாகி! கட்டணம் தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள்!

BJP executive who slapped the police constable as a liar! Kannada reporting opposition parties!

போலீஸ் கான்ஸ்டபிளை பளார் என அறைந்த பாஜக நிர்வாகி! கட்டணம் தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள்! ராஜஸ்தான் மாநிலத்தின் ஹகத் திரகே என்ற பகுதியில் போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே விலைமதிப்புள்ள ஒரு காரில் பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திர கவூர் வந்துள்ளார். அவ்வாறு வந்தவர் காருக்குள்ளே உட்கார்ந்து கொண்டு சாலையின் நடுவிலேயே காரை நிறுத்தியுள்ளார். அவர் நடுரோட்டில் காரை நிறுத்தியதும், அங்கிருந்த கான்ஸ்டபிள் இவரை ஓரமாக கார நிறுத்தும்படி கூறி உள்ளார். ஆனால் இவர் … Read more

வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!

குழந்தைகளை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அகீல் அகமது. இவருக்கு திருமணமாகி உஸ்னா கௌசர் என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அகீல் அகமது அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. அகமதுவிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.து குறித்து உஸ்னா கணவனிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. … Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.. சேவல் மீது புகார் அளித்த மருத்துவர்.. மபியில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

காவல்நிலையத்தில் பலதரப்பட்ட புகார்கள் வரும். குற்றம், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு புகார்கள் வரும்நிலையில், சுவாரசியமான புகார் ஒன்று வந்துள்ளது. காலையில் சேவல் கூவுவது இயல்பு தானே என நமக்கு ஆச்சரியம் ஏற்படலாம் ஆனால், அதிகாலையில் சேவல் கூவியது தனக்கு எரிச்சலாக இருப்பதால் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசித்துவருபவர் அலோக்மோடி. மருத்துவரான இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது சகோதரர் வீட்டின் அருகில் உள்ள … Read more

பிணத்தை காணாம் சார்.. வடிவேலு பாணியில் வந்த புகாரால் அதிர்ந்த காவல்துறையினர்..!

திரைப்படம் ஒன்றில் வடிவேலு கிணற்றை காணாம் என்று காவல்துறையினரை அழைத்து வருவார் அதே போல பிணத்தை காணும் என காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்த காரைக்காலில் நடந்தேறியுள்ளது. புதுவை மாநிலம், காரைக்காலில் காமராஜர் சாலையில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன் அந்த விடுதியில் கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில், அவரின் அறையில் இருந்த கழிவறை சரிவர … Read more

பிரசவத்திற்கு வந்த பெண்.. தவறான சிகிச்சையால் பலியா? உறவினர்கள் போராட்டம்..!

தவறான சிகிச்சையால் தாய் சிசு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திண்டிவனம் மாவட்டம், எந்தூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், சந்தியா மூன்றாவது முறையாக கர்பமடைந்தார். அவரது கர்பகாலத்தில் பரிசோதனை செய்து வந்த பிரம்மதேச ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் கடந்த 6ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த … Read more