சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Woman died after eating chicken with mayonnaise! The last shocking incident in the state of Kerala!

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்! கேரளா மாநிலத்தில் சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்து சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நுசைபா. இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த குழிமந்தி சிக்கனுடன் சேர்த்து மயோனைஸ் சாப்பிட்ட நுசைபா … Read more

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி?

Orange alert for 8 districts in Kerala! What is the chance of rain in Tamil Nadu?

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி? இந்திய வானிலை ஆய்வு மையம் தற்பொழுது கேரளா மாநிலத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரம் அடைந்துள்ளது. கேரளா மாநிலத்தில் இதுவரை பெய்த … Read more

நாய்களுக்கு மேட்ரிமோனியல் இணையதளம்! கேரளா மாணவர் அசத்தல்!

Matrimonial website for dogs! Kerala student is amazing!

நாய்களுக்கு மேட்ரிமோனியல் இணையதளம்! கேரளா மாணவர் அசத்தல்! இந்த காலத்தில் திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடுவது மிகவும் கடினமாக இருக்கும் நிலையில் கேரளா மாநிலத்தில் மாணவர் ஒருவர் நாய்களுக்கு மேட்ரிமோனியல் இணையதளம் தொடங்கியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. கேரளா மாநிலத்தின் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அபின் ஜாய் என்ற மாணவர் தான் நாய்களுக்கான மேட்ரிமோனியல் இணையதளத்தை தொடங்கி இருக்கிறார். மாணவர் அபின் ஜாய் … Read more

மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!!

alert-people-bird-flu-symptoms-in-cows-milk-tamil-nadu-is-the-next-victim

மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!! சமீபகாலமாகவே பறவை காய்ச்சல் ஆனது தீவிரம் காட்டி வரும் நிலையில் கேரளா நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான கோழிகள் மற்றும் வாத்துகள் பாதிப்படைந்து வருகிறது.அந்த வகையில் கேரளா மற்றும் நீலகிரி எல்லை தாண்டி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பறவை காய்ச்சலானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கிட்டத்தட்ட தற்பொழுது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!!

sabarimala-ayyappan-temple-panguni-utram-aaratu-festival-begins-from-today

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!! ஆண்டுதோறும் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா சபரிமலை ஐயப்பன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.கொடியேற்றம் காரணமாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகங்கள், நெய் அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்டவை சாமிக்கு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கொடி வடம் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்த … Read more

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!!

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!!

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!! நம் அனைவருக்கும் பிளாக் சாயா மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. பால் டீ, காப்பி செய்து பருகுவதற்கு பதில் சாயா செய்து பருகுவது நல்லது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும். பிளாக் சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:- *செரிமான கோளாறு நீங்கும் … Read more

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!! கேரளா மாநிலத்தில் ஏழு மாதம் நிரம்பிய குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்பை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியை சேர்ந்த 7 மாதம் ஆன குழந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அந்த குழந்தை அவதிப்பட்ட நிலையில் குழந்தையின் … Read more

தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!!

தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!!

தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!! தமிழகத்தில் பருவமழை காரணமாக தண்ணீரானது ஆங்காங்கே தேங்கி நிற்பதால் , டெங்குக் காய்ச்சல், தமிழகத்தில் அதிகளவு பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தும் விதமாகவுள்ளது. தற்போது கேரளாவில் நிபா வைரஸானது பரவி வருகின்றது. இந்த நிபா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ளவும்,டெங்குக் காய்ச்சலின் பிடியிலிருந்து தப்பிக்கவும்,தமிழ்நாடு அரசு 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை … Read more

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!! கேரள மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாக்கடை பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,ஷீபா தம்பதிக்கு ஆதிசேகர் (15) என்ற மகன் உள்ளார்.அவர் காட்டாக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பூளிக்கோடு கோயில் அருகே ஆதிசேகர் அவருடைய நண்பர் ஒருவருடன் விளையாடிவிட்டு சைக்கிளில் மாலை சுமார் 5 மணியளவில் வீட்டுக்குச் … Read more

சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!!

சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!!

சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!! கேரளா மாநிலத்தில் பிரபல மலைக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் மாலை அணிந்துள்ளது போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து அவருக்கு எதிராக எழுந்த கருத்துகளுக்கு தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மென்பொருள் ஊழியரான மனோஜ் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியராக … Read more