முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!! 

Slanderous talk about former Chief Minister!! Villupuram district BJP president sued!!

முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!!  மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவர்தனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் தெற்கு பாஜக மாவட்ட தலைவராக இருப்பவர் கழிவரதன் அவர்கள். இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலிவரதன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் … Read more

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Director of a private company who cheated 76 lakh!! Police action!!

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் ராஜா அண்ணாமலை சாலையில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அதில், நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தான் விஜயகுமார். இந்த நிறுவனமானது மிகவும் குறைந்த விலையில், நிலம் வாங்கி அதில் வீடும் கட்டி தருவோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்ட ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜாமணி என்பவர் விஜயகுமார் மற்றும் … Read more

அவசர அழைப்பை மேற்கொண்ட பெண் கைது!! காரணத்தை கேட்டு கண் கலங்கிய போலீசார்!!

The woman who made the emergency call was arrested!! The police were shocked to hear the reason!!

அவசர அழைப்பை மேற்கொண்ட பெண் கைது!! காரணத்தை கேட்டு கண் கலங்கிய போலீசார்!! ஜப்பான் நாட்டில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்களுக்கு அவசர அழைப்புக்காக எண்ணை அறிவித்துள்ளது. அந்த நிலையில் அங்கு வசிக்கும் பெண் ஒருவர் அவசர அழைப்புகளை மேற்கொண்ட காரணத்தால் அவரை கைது செய்தனர் ஜப்பான் காவல் துறை அதிகாரிகள். பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரது பெயர் ஹிரோகோ ஹடகாமி என்றும் அவருக்கு … Read more

வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!! 

Do you want the case in your favor?? Give 10 thousand!! Anti-bribery department caught the threatened female sub-inspector in a trap!!

வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!!  மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற விபச்சார பிரிவு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையத்தைச் சேர்ந்தவர் சரத்.இவருடைய மனைவி அஜிதா வயது 35. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கேரள ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.  இதில் விபச்சாரம் … Read more

அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் வீட்டில் ரெய்டு கைதாவாரா?? செம்மண் ஊழல் அமலாக்கத்துறை அதிரடி திமுக கலக்கம்!!

அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் வீட்டில் ரெய்டு கைதாவாரா?? செம்மண் ஊழல் அமலாக்கத்துறை அதிரடி திமுக கலக்கம்!! 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகளால் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7மணியிலிருந்து சோதனை செய்து வருகிறார்கள். இதனால் திமுகாவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.செம்மண் குவாரி முறைகேட்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக விசாரணை என முதற் … Read more

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!

8 people gang-raped!! MLA who besieged the police station!!

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா நகருக்கு அருகில் ராஜூர் காட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்ய 35 வயது கொண்ட பெண் ஒருவர் வந்தார். இந்த பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை நீட்டி மிரட்டி இப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் எதுவும் விசாரணை செய்யவில்லை. இதனையடுத்து … Read more

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

5 Crore Fraud in Private Company!! Police action!!

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தான் பிலிப்ஸ் ஜி.பி.எஸ். எல்.எல்.பி. இதில் ரமேஷ் சொக்கலிங்கம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது காவல் துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தங்கள் நிறுவனத்தில் அகஸ்டின் சிரில் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கம்பெனியில் இருந்து ஐந்து கோடி ரூபாயை மோசடி செய்து விட்டார். இவருடன் சேர்ந்து இவரின் நண்பர் ராபின் … Read more

ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!! 

What villain is the governor?? No, Senthil Balaji is Buddha?? Annamalai blasts DMK!!

ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!!  தமிழ்நாட்டில் ஆளுனரை வில்லனாக திமுகவினர் சித்தரித்து வருகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லாத நிலையை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. என்னவோ ஆளுநர் கொடூரமான வில்லனாகவும், செந்தில் பாலாஜி தான் உத்தமராகவும்,  போதி மரத்தடி புத்தராகவும் சித்தரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கவென்று ஆளுனரை வில்லனாகவே … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!! அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ 1.50 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ரூ.1.50 … Read more