நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

Actor Sarathkumar admitted to hospital The screen in shock!

நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்! கொரோனா தொற்றானது தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இன்றுவரை தடுப்பூசி நடைமுறை படுத்தப்பட்டும் தொற்று பரவுவது முடிவுறவில்லை.நாள்தோறும் தொற்றானது புதிய பரிமாற்றத்தை எடுத்து கொண்டே வருகிறது.அந்தவகையில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை  பாரபட்சமின்றி இந்த தொற்றானது அனைவரையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் அதிக அளவு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அடுத்தடுத்த பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக இந்த மூன்றாவது … Read more

மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்!

People! Do this to escape from omega!

மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்! கொரோனா  தொற்றானது 2019ஆம் ஆண்டு அடுத்து அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. அதன் தாக்கமும் இன்றுவரை அளவிட முடியாது என்று கூறலாம். இந்தத் தொற்று ஆல்பா, பீட்டா,டெல்டா என தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் பரிமாற்றம் வளர்ச்சி அடைந்து ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது. இத்தொற்று டெல்டா பிளஸ் கொரோனா வகையை காட்டிலும் அதிக தீவிரமாக பரவும் தன்மை கொண்டது.இந்த தொற்றும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் … Read more

காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்!

காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்! கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டது என்று எண்ணி மக்கள் நிம்மதி கொள்வதற்குள் அதன் உருமாற்றம் ஒமைக்ரான் வந்துவிட்டது. இது தென்னாப்பிரிக்காவில் உருமாறி அதிக பாதிப்பை அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மக்களின் உயிரை காப்பாற்ற அனைத்து நாட்டு அரசும் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். நமது இந்தியாவில் மத்திய அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநிலங்கள் தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப … Read more

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு! ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் கொரோனா தொற்றும் உருமாறி வளர்ந்து வருகிறது.2019 ஆம் ஆண்டு கொரோனா என்ற ஓர் தொற்று அடியெடுத்து வைத்தது.அதனையடுத்து அத்தொற்றானது தற்பொழுது வரை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அது பரிமாண வளர்ச்சியடைந்து வருகிறது.மக்களும் அத்தொற்றால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு எண்ணிக்கை உட்சத்தை தொடும்போதெல்லாம் ஊரடங்கு அமல்படுத்திவிடுகின்றனர். அதனால் மக்கள் … Read more

இந்த மாநிலங்களில் கட்டாயம் ஊரடங்கு! அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை!!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

இந்த மாநிலங்களில் கட்டாயம் ஊரடங்கு! அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை!! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இன்றுவரை அதிலிருந்து முழுமையாக மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் இத் தொற்று பாதிப்பு உருமாறிக் கொண்டே உள்ளது.கொரோனா வைரஸாக இருந்த தொற்று முதலில் டெல்டா வைரஸாக மாறியது.அதனையடுத்து கொரோனா ,தற்பொழுது ஒமைக்ரான் வைரசாக மாறியுள்ளது.இந்த ஒமைகரான் வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தற்பொழுது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசானது கொரோனா … Read more

மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா  உறுதி! பள்ளிகள் திறக்க தடை!

Corona confirms for 37 students! Schools banned from opening!

மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா  உறுதி! பள்ளிகள் திறக்க தடை! கொரோனா தொற்று பாதிப்பானது தற்போதுதான் குறைந்து காணப்படுகிறது. இரண்டு அலை கடந்த போதிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை கற்பித்தனர். தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனையடுத்து … Read more

உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!

Attention Owners! Violation of this is a seal for stores! Corporation's Action Warning!

உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி , விஜயதசமி ஆகியவை பல கட்டுப்பாடுகளுடன் … Read more

இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! 

Warning to Indian people! Here is the next new type of corona virus!

இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! கொரோனா தொற்றானது தற்போதுதான் முடிவுற்ற மக்கள் தங்கள் பழைய நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.மேலும் மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் தடுப்பூசி செளுத்திக்கொள்ளவும் முன் வந்துள்ளனர்.இதுவரை கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என அனைத்தையும் கடந்த நிலையில் நிலையில் தற்பொழுது புதிய வகை கொரோனா  வைரஸ் உருவாகியுள்ளது.குறிப்பாக இந்தியாவில் இவ்வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஏ ஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் என்று கூறுகின்றனர். … Read more

சுவாச மண்டலத்தை அடுத்து மூளையை குறிவைக்கும் கொரோனா வைரஸ்;?ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்?

சுவாச மண்டலத்தை அடுத்து மூளையை குறிவைக்கும் கொரோனா வைரஸ்;?ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்?