புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

4 new corona infection confirmed! Information released by the state health department!

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்! கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Masks are mandatory in schools! Important information released by the government!

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே  நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் தான் அரையாண்டு தேர்வு  நடைபெற்று 24 ஆம் தேதியில் இருந்து … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Corona spread echo! The government issued an order that they should not come into our country!

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன. … Read more

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை! நமது நாட்டில் அடுத்த சில நாட்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் அதிவேகம் எடுத்த கொரோனாவினால் உலக நாடுகளில் கொரோனா பரவல் குறித்த அச்சங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. தற்போது அமெரிக்கா ஜப்பான் தென் கொரியா பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஆங்காங்கே … Read more

லவ்வர்ஸ்-க்கு  எச்சரிக்கை.. இனி இந்த கிஃப்ட் கொடுத்தால் ஜெயில் தான்! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!  

Warning to lovers.. If you give this gift, it will be jail! Minister's action!!

லவ்வர்ஸ்-க்கு  எச்சரிக்கை.. இனி இந்த கிஃப்ட் கொடுத்தால் ஜெயில் தான்! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!! காதலர்கள் அவர்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலன் மற்றும் காதலிகளுக்கு வித்தியாசமான முறையில் பரிசளிப்பது தற்பொழுது பேஷன் ஆக மாறிவிட்ட நிலையில், அந்த வகையில் ஃபேஸ் மாப் என ஆரம்பித்து பல விதங்களில் தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக பரிசுகளை அளித்து வருகின்றனர். அவற்றிலும் இறந்தவர்களை கூட நேரில் கொண்டுவரும் விதமாக அவர்களின் உருவ சிலையை கொடுப்பது அவர்கள் உள்ள புகைப்படத்தை … Read more

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்!

Increasing Corona! People are panicking!

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது,அனைத்து பகுதிகளுக்கான ரயில், பேருந்து,விமானம் மற்றும் கடல் வழி சேவைகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா, தென்கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Masks are mandatory in schools and colleges! Action order issued by the government!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து  வந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் … Read more

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்!

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்! அதிக அளவில் பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். வருடம் தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவ சற்று குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மீண்டும் … Read more

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!

this-offer-is-not-available-only-to-mps-the-order-issued-by-parliament-is-that-everyone-is-equal

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு! தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி,மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்று வர தொடங்கி உள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் நான்கு பேருக்கு … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்!

Corona spread echo! Visitors to this place must do this!

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.மேலும் அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது தான் கொரோனா குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். ஆனால் சீனாவில்  கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.அதனால் பொது மக்கள் … Read more