இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா!

These are the signs! Scary new type of Corona!

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா! சீனாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரனாவினால் பொது மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.சீனாவில் மீண்டும் கொரோனா அதி வேகமாக எழுச்சி பெற்றுள்ளது.ஒமிக்ரானின் துணை வைரஸான பி.எப்.7 என கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டுள்ளது. இதனால் அமெரிக்கா,பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், மற்றும் ஜப்பானிலும் மிக வேகமாக பரவியுள்ளது. இந்தியாவில் குஜராத்தில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 பேர் பாதிக்கப்பட்டதாக உயிரி … Read more

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! 

Students don't get computer program? The report published by Ramadoss!

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.  மேலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்  தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் … Read more

திடீரென்று 400 திரையரங்குகள் மூடல்! அதற்கான காரணம் இவை அனைத்தும் தான்!

Suddenly 400 theaters closing! All of these are the reason why!

திடீரென்று 400 திரையரங்குகள் மூடல்! அதற்கான காரணம் இவை அனைத்தும் தான்! ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக ஜகன்மோகன் பதவியேற்ற நிலையில் சினிமா டிக்கெட் களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்ற நான் இதை தொடர்ந்து திரையரங்குகள் உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் முதல்வரை சந்தித்து சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சினிமா டிக்கெட் விளையும் உயர்த்தப்பட்டது. மேலும் கொரோனா … Read more

சென்னையில் ரூ 1.71 லட்சம் அபராதம்! காரணம் இதுதானா?

Rs 1.71 lakh fine in Chennai! Is this the reason?

சென்னையில் ரூ 1.71 லட்சம் அபராதம்! காரணம் இதுதானா? தமிழகத்தில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தொடர்ந்த அறிவுறுத்தி வருகிறது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் அலட்சியமாக முககவசம் அணியாமலேயே சென்று வருகின்றனர். மேலும் அந்த வகையில் நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் முககவசம் அவர்களிடம்மிருந்து அபராதம் … Read more

தமிழகம் முழுவதும் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்படுமா? பெற்றோர்களின் கோரிக்கை!

Will schools be conducted on a rotational basis across Tamil Nadu? Parents request!

தமிழகம் முழுவதும் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்படுமா? பெற்றோர்களின் கோரிக்கை! தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில நோய் தொற்றுகள் புதிதாக ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளிலும் முககவசம்  கட்டாயமாகப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் முக கவசம் … Read more