கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Famous athlete dies due to covid vaccine!! Shocking information released!!

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சுழற்பந்து வீரரான ஷேன் வார்னே கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மெல்போர்னில் என்ற பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என்ற இரண்டு நாடுகளுக்கும் இடைய நடைபெற்ற டெஸ்ட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்களும் மைதானத்தை சுற்றி இருந்த ரசிகர்களும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னே தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் என்று ரசிகர்கள் … Read more

99.9% ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு! அமெரிக்கர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் 99.9% ஒமைக்ரான் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கினாலும், அதிகம் பரவியது அமெரிக்காவில்தான். அதன்பிறகு, பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களும், அமெரிக்காவில்தான் அதிகம் பரவி, பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு, இந்தியாவிலு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையே உலுக்கியது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரசும், அமெரிக்காவை கட்டம் கட்டியுள்ளது. ஒமைக்ரான் கண்டறியப்பட்ட உடனே, எல்லைகளை மூடிய … Read more

6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!

அமெரிக்காவில், 6 மாத குழந்தை முதல் 5 வயது சிறுவர்கள் வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாறு ஃபைசர் மற்றும் பையோன்டெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. கொரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளைக் கடந்து உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அவை பலனற்றவையாகவே மாறுகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும், உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி … Read more

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு! மத்திய அரசு எச்சரிக்கை!

Corona Patients

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியது நிலையில், அதன் உருமாறிய வகைகளும் ஆட்டிப் படைக்கின்றன. டெல்டா வகையும் ஒமைக்ரான் வகையும் மாறிமாறி பரவுவதால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் இரு வகைகளும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய … Read more

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் கொரோனா! ஐரோப்பாவில் பரவியதால் அதிர்ச்சி!

corona

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் போட்ஸ்வானா வகை உருமாறிய கொரோனா, ஐரோப்பாவில் பரவியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கிட்டேன் என்பது போல இப்போது பலர் பேசி வருகின்றனர். அதுக்கு காரணம் தடுப்பூசி போட்டாச்சி, அதனால் பாதிப்பு குறைவு என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. வூகானில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் … Read more

இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்!

இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்! இந்தியாவில் கொரோனாவின் தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு “கொரோனா’ “கோவிட்’ என்று பெயர் வைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. உலகநாடுகளைதொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றால்10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனா வூகான் பகுதியில் உருவான … Read more