அல்ட்ரா மாடாலக மாறும் திருப்பதி கோவில்!! நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!

The Tirupati temple becomes an ultra dome!! The dramatic change caused by the incident!!

அல்ட்ரா மாடாலக  மாறும் திருப்பதி கோவில்!! நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட  அதிரடி மாற்றம்!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக … Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை!!தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Today is a holiday for this district!!Tamil government action announcement!!

இந்த மாவட்டத்திற்கு  இன்று விடுமுறை!!தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்பொழுது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் … Read more

நடிப்பை மறந்து தியானத்தில் ஆழ்ந்த சமந்தா!! வெளியான வைரல் போட்டோ!!

Samantha forgets acting and is deep in meditation!! Viral photo released!!

நடிப்பை மறந்து தியானத்தில் ஆழ்ந்த சமந்தா!! வெளியான வைரல் போட்டோ!! சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி  நோயால் பாதிக்கப்பட்டிருந்த … Read more

ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Special buses run for Audi month!! Tamil Nadu government's action announcement!!

ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இன்று ஆடி 1 தொடங்குவதால் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு செல்ல இருப்பார்கள் அதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தமிழக மக்கள் அனைவரும் அதிக அளவில் அரசு பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இன்று ஆடி மாதம் என்பதால் … Read more

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! பல கோடி மதிப்பில் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Happy news for devotees going to Tirupati!! Central government's craziest project worth several crores!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! பல கோடி மதிப்பில் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் … Read more

கோவில் திருப்பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!

Rs.50 crore deferred for temple restoration!! Presented by Chief Minister Stalin!!

கோவில் திருப்பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!! முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோவில்களின் திருப்பணிகாக ரூ. 50  கோடி கொடுத்துள்ளார். அந்த பகுதியில் மட்டும் மொத்தம் 2500 கோவில்கள் உள்ளது. இதன் திருப்பணிக்காக சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தல ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் என்ற அடிப்படையில் முதல்வர் வழங்கினார். நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் 1000 கோவில்களின் திருப்பணிக்கு தலா ரூ. 1 லட்சம் … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more

தோண்ட..தோண்ட..புதையல்!! சிவபுரீஸ்வரர் கோவிலில் கிடைத்த அதிசயம்!!

Dig..dig..treasure!! A miracle found in Shivapureeswarar temple!!

தோண்ட..தோண்ட..புதையல்!! சிவபுரீஸ்வரர் கோவிலில் கிடைத்த அதிசயம்!! தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சிவபுரீஸ்வரர் கோவில் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவபுரீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இதற்கு ஏராளாமான சிவ பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் 29 ஆயிரம் சுருணை ஏடுகள் ராஜகோபுரத்தில் அறநிலையத்துறையின் சுவடிகள் நூலாக்கத் திட்டப்பணி குழுவால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் நிறைய கோவில்கள் உள்ளன. இதில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க, … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது!

Action order issued by Tamil Nadu government! No more Kurawan Kuratti game here!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக எந்த ஒரு கோவில்களிலும் திருவிழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பொதுவாக அனைத்து கோயில்களுமே ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ஆனால் அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடனம் ஆடுவதாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான கோவில்களில் … Read more

இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Cell phones are now prohibited inside the temple! Supreme Court action order!

இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சாமிக்கு அபிஷேகம் ,பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக புகார் எழுந்து வருகின்றது. இது ஆகம விதிகளுக்கு முரணானது என கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது முன்னதாகவே விசாரிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யார் … Read more