இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?..

Why not provide textbooks to these schools? What is the mentality of poor children? Will the school education department show mercy?..

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?.. கோவை மாவட்டத்தில் சுமார் 1100 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் எளிதில் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக ஏற்பட கூடாது என சீருடை,புத்தகம் நோட்டு,பேனா,  ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பல  தேவையான உபகரணங்கள் அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக  கொடுக்கப்பட்டு வருகின்றது. இவைகளின் … Read more

ஆன்லைன் விற்பனையை நம்பினால் நடுரோட்டில் தான்!கோவை மாவட்டத்தில் பண மோசடியில் சிக்கிய டிரைவர்!

If you believe in online sales, you are in the middle of the road! Driver caught in money fraud in Coimbatore district!

ஆன்லைன் விற்பனையை நம்பினால் நடுரோட்டில் தான்!கோவை மாவட்டத்தில் பண மோசடியில் சிக்கிய டிரைவர்! கோவை மாவட்டம் வெள்ளலூர் ஆர்கே கார்டனை சேர்ந்தவர் எல்சன். இவர் ஆம்புலன்ஸ் விருந்து வருகிறார். இவர் வீடு வாங்குவதற்காக ஓ.எல்.எக்ஸ் விளம்பர இணையதளத்தில் தேடினார் அப்போது அதில் உள்ள ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது ரூ 31 லட்சத்துக்கு அனைத்து வசதிகளிலும் கூடிய தனி வீடு விற்பனைக்கு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தனர். அவிநாசி  ரோட்டில் தங்களது நிறுவனம் செயல்பட்டு … Read more

 கோவை மாவட்டத்தில் குளத்தில் பிணமாக மிதந்த துணிக்கடை ஊழியர்! அப்பகுதியில் பரபரப்பு!

Clothes store worker found dead in pond in Coimbatore district! Excitement in the area!

 கோவை மாவட்டத்தில் குளத்தில் பிணமாக மிதந்த துணிக்கடை ஊழியர்! அப்பகுதியில் பரபரப்பு! கோவை மாவட்டம் உக்கடம்  ஜி எம் நகர் கோட்டைபுதுறை சேர்ந்தவர் அப்துல் காதர் (55). இவரது மனைவி ரபியா. மேலும் அப்துல் காதர் ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஒரு துணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். மேலும் இவர் நேற்று உக்கடம் வலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே குளத்தில் பிணமாக அவரது மனைவி ரபியாவிற்கு தகவல் வந்தது. மேலும் அந்த  தகவலின் … Read more

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

A teenager stabbed a friend for asking for money to drink alcohol in Coimbatore! The area is busy!

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி! கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வம் (34). செல்வம் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்னதாக கால் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தாராக கூறப்படுகின்றது. அப்பொழுது இவருக்கும் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் செல்வம் நேற்று சுங்கம் சிந்தாமணி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புகுந்துகாக … Read more

கோவையில் வேகமாக படையெடுக்கும் டெங்கு காய்ச்சல்? பீதியில் பொதுமக்கள்!!.

Dengue fever invading Coimbatore? Public in panic!!.

கோவையில் வேகமாக படையெடுக்கும் டெங்கு காய்ச்சல்? பீதியில் பொதுமக்கள்!!. பருவ மழை ஆரம்பமாகியுள்ளதால், கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. டெங்கு நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மக்கள் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். அருகில் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது. என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரமாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து … Read more

இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்!

School vacation for two days! This is the reason!

இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை  மாற்றம் நிகழ்ந்து வருகிறது.இந்த அடிபடையில்  இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில்  கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. … Read more

அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில் பரபரப்பு!

School students protest in front of the government bus! Busy in the area!

அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில்  பரபரப்பு! கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியை சேர்ந்த  தாமரை, குளம் பட்டணம் , நல்லிட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேரி பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  பயின்று வருகின்றனர். வீட்டிலிருந்து பள்ளிக்கு வெகு தூரம் செல்ல இருப்பதால் பேருந்தில் செல்லும் நிலையுள்ளது. அப்போது காலை நேரம் மட்டுமே அவ்வழியாக ஒரே  பேருந்து மட்டுமே இயங்கும். அந்த ஒரே பேருந்தில் … Read more

கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!

கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!   தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த நகரமாக தொடர்ந்து சென்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதனை முந்தியுள்ளது கோவை.சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் கோவையில் 5 ஆயிரத்தை நெருங்குகிறது.ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் தினசரி பாதிப்பு ஆயிரம் என்ற அளவில் இருந்தது ஆனால் தற்போது நிலைமையின் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகரித்த நிலையில் … Read more

தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை!

DMK audio goes viral! Turbulent party leadership!

தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை! கோவை மாவட்டத்தில் திமுக கட்சியில் உள்ளவர் அலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இது வாட்ஸ் குழுக்களில் வைரலாக பரவி வருகிறது. இது திமுக தலைமையின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைத்துள்ளது. “மாவட்டச் செயலாளர் பதவி என் காலுக்கு சமம் “,“ எவனா இருத்தாலும் அஞ்சமாட்டேன்” என சொல்ல முடியாத வார்த்தைகள் இந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி பேசிய … Read more