மீண்டும் இணையப்போகும் மூன்று துருவங்கள்.. எடப்பாடி போட்ட கறார்!! ஆட்சி அமைக்க இது தான் வழி!!

Suggestion to rejoin the dismissed executives from AIADMK party

மீண்டும் இணையப்போகும் மூன்று துருவங்கள்.. எடப்பாடி போட்ட கறார்!! ஆட்சி அமைக்க இது தான் வழி!! அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நேற்று கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி எதிர்கொள்வது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த நிலையில் தொடர்ந்து எந்த ஒரு தேர்தலிலும் வெற்றிக்கான முடியவில்லை. இதனை மாற்றும் விதமாகத்தான் எடப்பாடி அவர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரையை … Read more

மீண்டும் சேருவோம் கதறும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா!! முட்டுக்கட்டைப் போட்ட அதிமுக!!

Screaming OPS and Sasikala will reunite!! AIADMK put a deadlock!!

மீண்டும் சேருவோம் கதறும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா!! முட்டுக்கட்டைப் போட்ட அதிமுக!! இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் படு தோல்வி அடைந்தது.அந்த வகையில் பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனையொட்டி அதிமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரும் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்தனர்.இருப்பினும் அவர்களுக்கு … Read more

அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!!

Sasikala, who entered the field in action.. Shocked by the announcement to volunteers..!!

அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!! தமிழக அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த ஜெயலலிதா கடந்த 10 ஆண்டுகளாகவே திமுகவிற்கு போக்கு காட்டி வந்தார். அதிமுகவை வெல்வது திமுகவிற்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. அந்த அளவிற்கு ஜெயலலிதா அவரின் கட்சியை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வைத்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவிற்கு சரியான தலைமை இல்லாமல் போனது. கட்சியின் தலைமை யார் என்பதில் ஒருவருக்கொருவர் … Read more

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!! ஒற்றை தலைமை விவகாரம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும் நிலையில்,இனி நமது பாட்சா பலிக்காது என பன்னீர் செல்வம் தினகரனுடன் கூட்டு சேர்ந்து விட்டார். மேலும் எடப்பாடி அவர்கள் மீது அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கூட்டு சேர பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ் வகுத்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் மூவரும் கூட்டணியில் ஒன்றிணைந்து … Read more

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..?

sasikala-will-meet-them-o-panneer-selvam-is-the-meeting-happening-on-7th-june

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..? அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சசிகலா அவர்களும் வரும் ஜூன் 7ம் தேதி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும், சசிகலா அவர்களும் கலந்துகொள்வதால் … Read more

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more

ஒழுங்கா ஒன்றிணைங்க.. தீய சக்தி திமுக வை விரட்ட கை கோருங்கள் – இபிஎஸ் ஓபிஎஸ் ஐ அலற விடும் சசிகலா!! 

Unite properly.. Demand a hand to drive away the evil DMK - Sasikala will scream EPS OPS!!

ஒழுங்கா ஒன்றிணைங்க.. தீய சக்தி திமுக வை விரட்ட கை கோருங்கள் – இபிஎஸ் ஓபிஎஸ் ஐ அலற விடும் சசிகலா!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்ததையொட்டி, திமுக அதிமுக பாஜக என அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இணைந்து கையொப்பமிட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட முடியும் என்ற … Read more

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!

Many people have caught me - DTV's sensational interview!!

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!! டிடிவி தினகரன் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்த பொழுது, எங்கள் கட்சி மிகவும் வலுப்படுத்தி வைக்கும் பொழுது தான் நாளை வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள முடியும் அது மட்டும் இன்றி தற்பொழுது 40 தொகுதிகளிலும் நாங்கள் வரவேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்த பணியில் இறங்கி உள்ளோம் இதனால் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தக்க சூழ்நிலையில் சரியான … Read more

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா?

Now it's always no entry for you.. Get Out TTV! Will Sasikala stand alone?

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா? ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு வி கே சசிகலா அதிமுகவில் சின்ன அம்மாவாக மற்றொரு தோற்றம் அளித்தார். முதலில் இவருக்கு ஆதரவு அளிப்பது போல ஈபிஎஸ் ஓபிஎஸ் இருந்த நிலையில் இறுதியில் இவரை கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்சியை விட்டு நீக்கியதும் அடுத்தடுத்த பல சர்ச்சைகளில் சசிகலா சிக்கினார். அந்த வகையில் இவர் சொத்து கூவிப்பு … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

Auction of goods of the late former chief minister? Hearing today in the Supreme Court!

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்து வந்த பொது ஜெயலலிதா மற்றும் சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை பெங்களூர் தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.அதன்பிறகு அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்பானது ஜெயலலிதா உட்பட நான்கு பேர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் … Read more