ஆண்களுக்கு வாரத்திற்கு 2 புல் தர வேண்டும்: சட்டசபையில் எம்எல்ஏ முன்வைத்த பகீர் கோரிக்கை!

கர்நாடக சட்டசபையில் நடந்த சமீபத்திய விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை போலவே, ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மதுபாட்டில்களை இலவசமாக வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. கர்நாடக மாநில அரசு முதல்வர் சித்தராமையா தலைமையில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் கலால் வரியை ரூ.36,500 கோடியில் இருந்து ரூ.40,000 கோடியாக உயர்த்த இலக்கு … Read more

இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 நிறைவேற்றப்படுமா?

The Assembly will reconvene today at 10 am! Will Rs 1000 be fulfilled for heads of families?

இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 நிறைவேற்றப்படுமா? தமிழக சட்டசபையின் நடைபாண்டின் முதல் கூட்டம் கடந்து ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனை அடுத்து சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. இன்று காலை 10 மணிக்கு … Read more

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது!

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது! சட்டசபையில் மழைக்கால கூட்டுத்தொடர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான நேற்று சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரம் வெடித்தது.மேலும் அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை பாநாயகர் அப்பாவூர்,அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.இதனால் வெளியே வந்த இபிஎஸ், சபாநாயகர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என குற்றம் சாடினார். … Read more

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை!

Former Chief Minister arrested! Police action!

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை! கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே பிரச்சனை நிலவி வருகின்றது.எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சபாநாயக்கருக்கு எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.அதேபோல பன்னீர்செல்வமும் கடிதம் எழுதினார்.நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை … Read more

இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!..

Can there be such a country? The country that spread false news first? People in shock!..

இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!.. இன்றைய உலகத்தில் பொய்யான செய்திகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.இதையும் நம்பி பல மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றார்கள்.இதில் முதன்மை வகிக்கிறது நாட்டின் ஒரு பகுதியான மேற்கு வங்கம் நாடு தான்.இந்த நாட்டில் மட்டும் சமூக வலைதளங்களில் உருவாகும் பொய் செய்திகள் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பதிவான வழக்குகள் குறித்து தேசிய குற்ற ஆவணகாப்பகம் வெளியிட்டுள்ள … Read more

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் … Read more

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?..

Is the Chief Minister ready to leave the party? Is the BJP not coming forward to stop him?..

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?.. பாஜகவைத் தூக்கி எறிய நிதிஷ்குமாரின் நடவடிக்கை ஒரு துரோகம் என்றும், அவர் அடிக்கடி அணி மாறுவதன் மூலம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றும் பாஜக வட்டாரங்கள் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளன. அறிக்கைகளுக்கு மாறாக பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் திரு குமாரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆதாரங்கள் கூறின. நிகழ்வுகளின் பாதையை அறிந்திருந்தும் அவரை தங்க வைக்க எந்த முயற்சியும் இல்லை.நிதிஷ்குமாருக்கு தேசிய அபிலாஷைகள் இருப்பதாகவும் 2024 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியை … Read more

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!! கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.500 ஒதுக்கீடு செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று அறிவித்தார். கொரோனா பாதிப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி சட்டப்பேரவையில் நேற்று பேசினார். அப்போது, பிரதமர் கூறிய ஊரடங்கு உத்தரவை நாடெங்கும் செயல்பட்டதோடு, தமிழகத்தில் முழுமையாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும், ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி கூறினார். கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை தடுக்க தமிழக … Read more

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதா நிறைவேற்றம்! வரலாற்றில் இடம்பெற்ற எடப்பாடி அரசு!!

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதா நிறைவேற்றம்! வரலாற்றில் இடம்பெற்ற எடப்பாடி அரசு!! சேலம் கால்நடை வளர்ச்சி சம்பந்தமான அடிக்கல்நாட்டு விழாவில், காவிரி டெல்டா விவசாய பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். விவசாயிகளும் நீண்ட நாட்களாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகோட்டை, அரியலூர், திருச்சி, கடலூர், கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடங்கிய விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக … Read more

ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!!

ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!! இன்றைய சட்டசபை விவாத நேரத்தில் ஜல்லிகட்டு குறித்து திமுகவின் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் பலத்தை சிரிப்பலை எழுந்தது. இந்த கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலை கூறினார். கேள்வி நேரத்தில் துரைமுருகன் பேசுகையில்; ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அடிக்கடி கூறுகிறீர்களே, அவர் எந்த ஜல்லிக்கட்டுக்கு போனார்..? எங்கே மாடு பிடித்தார்..? என்று கேள்வி எழுப்பினார். அலங்காநல்லூரில் … Read more