மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Corona virus invading again! Important announcement issued by the Central Health Department!

மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்துகளும் கல்வி நிறுவனங்களும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மக்கள் மீண்டும் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால்தமிழ்நாடு … Read more

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு?

Corona spread echo! Curfew coming into force on the occasion of Pongal festival?

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு? முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா பரவத்தொடங்கியது அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவாமல் இருபதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யபட்டது.அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சீனா,ஜப்பான் போன்ற நாடுகளில் … Read more

புத்தாண்டு முதல் உச்சம் பெற்று வரும் கொரோனா! பொது இடங்களில் முககவசம் கட்டாயம்!

Corona has been peaking since the new year! Masks are mandatory in public places!

புத்தாண்டு முதல் உச்சம் பெற்று வரும் கொரோனா! பொது இடங்களில் முககவசம் கட்டாயம்! கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று அதிகம் இருந்ததால் தான் அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் முடக்கியது கடந்த 2022ஆம் ஆண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர் அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிபடியாக தொடங்கி உள்ளது.மேலும் தற்போது சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா பிஎப்7 வைரஸ் … Read more

மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 

People beware! 10 new corona infection confirmed here!

மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனை  தொடர்ந்து உலக நாடுகளுக்கும் பரவியது. அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.போக்குவரத்து மூலம் கொரோனா தொற்று பரவி வரும் நிலை இருந்தால் விமானம் ,ரயில் சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Masks are mandatory in schools! Important information released by the government!

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே  நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் தான் அரையாண்டு தேர்வு  நடைபெற்று 24 ஆம் தேதியில் இருந்து … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

Restrictions for the New Year celebration! The information released by Minister M. Subramanian!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகை வரவுள்ளது அதனால் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இந்த விதிமுறைகள் கட்டாயம்!

Announcement released by Tirupati Devasthanam! These terms are mandatory for devotees who come to have darshan of Sami!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இந்த விதிமுறைகள் கட்டாயம்! திருப்பதி ஏழுமலையான் கோவிலிற்கு கடந்த புரட்டாசி மாதம் முதலில் இருந்து பக்தர்கள்  அதிகளவு வர தொடங்கினார்கள்.அப்போது டைம் ஸ்லாட் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.மேலும் அந்த டோக்கன் முறையில் யார் எப்போது எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும்.அந்த முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும்பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று திருப்பதி … Read more

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!

this-offer-is-not-available-only-to-mps-the-order-issued-by-parliament-is-that-everyone-is-equal

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு! தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி,மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்று வர தொடங்கி உள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் நான்கு பேருக்கு … Read more

சென்னையில் ரூ 1.71 லட்சம் அபராதம்! காரணம் இதுதானா?

Rs 1.71 lakh fine in Chennai! Is this the reason?

சென்னையில் ரூ 1.71 லட்சம் அபராதம்! காரணம் இதுதானா? தமிழகத்தில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தொடர்ந்த அறிவுறுத்தி வருகிறது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் அலட்சியமாக முககவசம் அணியாமலேயே சென்று வருகின்றனர். மேலும் அந்த வகையில் நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் முககவசம் அவர்களிடம்மிருந்து அபராதம் … Read more

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!?

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!? நேற்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிப்பதாவது, எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டது. … Read more