செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!! 

A new twist in Senthil Balaji's case!! He should also appear Supreme Court action!!

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!!  திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பமாக சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வழக்கில் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை … Read more

 பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி!! அனைவருக்கும் அழைப்பு விடுத்த அண்ணாமலை!!

BJP's struggle towards the next level!! Annamalai called everyone!!

 பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி!! அனைவருக்கும் அழைப்பு விடுத்த அண்ணாமலை!! ஊழலுக்கு எதிராக நாங்கள் நடத்தும் போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக அவர் திமுக எம்பி டி.ஆர்.பாலு அளித்த அவதூறு வழக்கிற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சியினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார். அந்தப் பட்டியலில் திமுக எம்பி டி ஆர் பாலுவும் இடம் பெற்று … Read more

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு!

Summons sent to the Prime Minister! Action order to appear in court!

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு! ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கப்பட்டது என புகார் எழுந்தது.இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவருடைய உதவியாளரும்மான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்தவருமான பங்கஜ் மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பங்கஜ் மிஸ்ரா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.அதற்கு முன்னதாகவே சுரங்க குத்தகை குற்றச்சாட்டு தொடர்பாக … Read more

நடிகர் ரஜினிக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் இந்த சம்மனை அனுப்பியுள்ளதாகவும், வரும் 25ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது முன்னதாக தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை ஆணையத்தில் … Read more