ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்!

ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்! தற்போதுள்ள சூழலில் நாம் அனைவரும் அதிகளவு செல்போன், டிவி பயன்படுத்தி வருவதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. மேலும் தலைவலி என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்ததாகும். ஒருவருக்கு உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் … Read more

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! 

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் பாதிப்புள்ளது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். சிகப்பு மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்க … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை … Read more

தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்! தினமும் ஏதேனும் ஒரு வகையில் சிறுதானிய உங்களை நாம் எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் உள்ளது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஊட்டச்சத்து நிறைந்தது: நம் உடலில் சரியான செயல்பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டதுதான் சிறுதானியம் . மேலும் இவை ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும் இரும்புச் சத்து மற்றும் செம்பு ஆகிய சத்துக்கள் நிறைந்த … Read more

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! பொதுவாகவே அனைத்து பொருட்களுமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அவ்வாறு வேர்க்கடலையில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட் குறைவாகவும்,புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இவ்வாறு இந்த சத்துக்கள் நிறைந்திருப்பதனால் உடல் எடையை குறைக்க பெரிதளவும் பயன்படுகிறது. வேர்க்கடலையில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அதனால் தான் நாம் அதனை எண்ணெய்யாக தினமும் சமையலில் பயணபடுத்தி வருகின்றோம். மேலும் வேர்க்கடலையில் நோய் … Read more

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்! இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இவை உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் … Read more

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் என்பது இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சிகப்பு மிளகாய்: சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். எப்போ மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை … Read more

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!! தற்போது உள்ள பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. மருத்துவரை சந்தித்து தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அது முழுமையாக குணமாகுவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் சர்க்கரை நோய் அடியோடு அழிந்து விடும். வெந்தயம் – 50 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் சுண்டைக்காய் வற்றல் (உப்பு அல்லாதது) 50 கிராம்   சர்க்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து … Read more

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்! பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காய் அல்லது இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் … Read more