இதை செய்தால் சளி தொல்லை இனி இல்லை!! உடனே ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பாக பலன் கொடுக்கும்!!
இதை செய்தால் சளி தொல்லை இனி இல்லை!! உடனே ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பாக பலன் கொடுக்கும்!! மழைக்காலங்களில் சளி,இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் வருவது இயல்பு.இதனால் மூக்கடைப்பு,தொண்டை வலி,தொண்டை எரிச்சல உள்ளிட்டவை ஏற்படுகிறது.இதற்கு மருந்து மாத்திரைகளை விட இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்ல பலனைக் கொடுக்கும்.அதன் படி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு,தூதுவளை,துளசி உள்ளிட்ட பொருட்களை வைத்து அற்புதமான பானம் தயார் செய்து பருகினால் சளி,இருமல் பிரச்சனை உடனடியாக சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- *மிளகு … Read more