அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Put CCTV camera in school vans like that !! Action order issued by the Tamil Nadu government !!

அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! சென்னையில் பள்ளிவேன்களில் சிசிடிவி கேமரா மற்றும் சென்சான் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் பள்ளி வேன்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மற்றும் எச்சரிக்கை சென்சார் கருவி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.எனவே பள்ளி வாகனங்களின் முன்பக்கமும் மற்றும் பின்பக்கமும் தலா ஒரு சிசிடிவி கேமரா  பொருத்த … Read more

பாஜக நிர்வாகியை செருப்பால் அடிக்க முயன்ற திமுக எம்எல்ஏ! வீடுபுகுந்த சிசிடிவி காட்சி வெளியீடு.!!

பாஜக நிர்வாகியை செருப்பால் அடிக்க முயன்ற திமுக எம்எல்ஏ! வீடுபுகுந்த சிசிடிவி காட்சி வெளியீடு.!!

கடப்பா கல்லை திருடிய திமுக பிரமுகர்! இணையத்தில் பரவும் சிசிடிவி காட்சி! நடந்த உண்மை என்ன.?

கடப்பா கல்லை திருடிய திமுக பிரமுகர்! இணையத்தில் பரவும் சிசிடிவி காட்சி!நடந்த உண்மை என்ன.? ஒரு கடைக்கு முன்பாக போட்டிருந்த கடப்பா கல்லை திமுக பிரமுகர் ஒருவர் திருடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் அருகே புதுப்பேட்ட பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் கார்ஷெட் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நள்ளிரவு இவரும் அவரது உறவினர் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது கார்ஷட் இருக்கும் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு … Read more

கோயில் தேர்த் திருவிழாவில் அக்கா தங்கைகள் மூவரும் சேர்ந்து செய்த அசிங்கம்! விசாரணையில் அதிரவைத்த சம்பவம்..!!

கோயில் தேர்த் திருவிழாவில் அக்கா தங்கைகள் மூவரும் சேர்ந்து செய்த அசிங்கம்! விசாரணையில் அதிரவைத்த சம்பவம்..!! தமிழக தேர்த் திருவிழாக்களில் திட்டமிட்டு அக்கா மற்றும் இரு தங்கைகள் சேர்ந்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கோணியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடம் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடமும் வழக்கம்போல தேர் திருவிழாவில் பலாயிரம் கணக்கான கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் இந்துமதி, பராசக்தி, செல்வி ஆகிய மூன்று சகோதரிகளும் திட்டமிட்டு … Read more

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு!

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு! சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து வீசிய வெடிகுண்டு உடனே பலத்த சத்தத்துடன் வெடித்தது. இந்த பாலத்தின் அருகே வியாபார நிறுவனங்களும், பூங்காவும், ஓட்டல்களும் பல்வேறு அலுவலக கட்டிடங்களும் உள்ளன. ஜெமினி பாலத்தின் கீழ் அல்லது மேல் பகுதியில் எப்போதும் போக்குவரத்து காவல்துறையினர் எப்போதும் இருப்பார்கள். இந்த … Read more

கடத்தப்பட்ட குழந்தையை கச்சிதமாக மீட்ட போலீசார்; பொதுமக்களிடம் குவியும் பாராட்டு! சபாஷ் காவல்துறை..!!

கடத்தப்பட்ட குழந்தையை கச்சிதமாக மீட்ட போலீசார்; பொதுமக்களிடம் குவியும் பாராட்டு! சபாஷ் காவல்துறை..!! சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று முன்தினம் தாயுடன் உறங்கியிருந்த குழந்தை மர்ம நபர்களால் கடத்தப்பட்ட செய்தி பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து குழந்தை கடத்தியது பற்றி தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்நிலையில், சமூகத்தின் நான்காவது கண்ணாக விளங்கும் சிசிடிவி காட்சியில் ஒரு மர்ம பெண் குழந்தையை கடத்திச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து … Read more

’சைக்கோ’ படத்தை கிண்டலடித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாக கூறினர். குறிப்பாக இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லைஎன்றும் எங்குமே சிசிடிவி கேமரா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார் … Read more

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல் பாதுகாப்பை காரணம் காட்டி ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமராக்களையும் ஹேக்கர்கள் ஹேக் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள ஆஷ்லி லிமே என்ற பெண் இரவு நேரத்தில் வேலைக்கு செல்ல இருப்பதால் அவரது 8 வயது மகளை தனியாக வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனால் அவர் குழந்தையை கண்காணிக்க சிசிடிவி கேமரா ஏற்பாடு … Read more