சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!!

Girl Abortion Issue!! Inspector sacked in bribery case!!

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!! கருக்கலைப்பு தொடர்பான புகார் எழுந்ததால் டாக்டர்களிடம் ரூ 12 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விவரம் பின்வருமாறு, செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள  காட்டாங்கொளத்தூரில் உள்ள  ஒரு சிறுமியை கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு … Read more

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!! 

Friendship with girl on insta !! A shock awaited the student who came to see eagerly!!

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!  சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சிறுமியுடன் நட்பு பாராட்டிய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டார். தற்போது சமூக வலைதளங்களில் ஏற்படும் நட்பினால் ஏகப்பட்ட குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் மாணவர் ஒருவரை கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு பெற்றோரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் … Read more

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

What happened to a 13-year-old girl!! Look at what the father did!!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!! நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் அவலம் நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 13. சிறுமியின் தாயார் 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். … Read more

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன?

Accident caused by falling power line What is the status of the girl?

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன? மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரிற்கு அருகே கப்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள பாரதி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் காசி என்பவர். இவருடைய மகள் பெயர் கீர்த்தனா. இவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வயது பன்னிரெண்டு. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மேலே உள்ள மின்கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது ஆபத்தை … Read more

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்!

A sudden noise heard in the plane! Shocked passengers!

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்! அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கிருந்து 147 பயணிகளுடன் சென்னை விமானம் ஒன்று வந்தது. அதனை தொடர்ந்து விமானம் நடுவானில் பறந்து  கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி கேட்கப்பட்டது. அதனை அடுத்து விமான பணிப்பெண்களுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமானத்தில் அவசரக் கால  ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த விமானத்தில் கவுகாத்தியை … Read more

பள்ளிபருவ காதல்… நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.. சொந்த வீட்டிலேயே திருடிய 12 வயது சிறுமி..!

நிர்வாணபடம் எடுத்து மிரட்டியதால் சொந்த வீட்டிலேயே சிறுமி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அவரது பள்ளியில் அமான் என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் நெருக்கமாக பேசி வந்துள்ளனர்.சில நாட்களுக்கு பின் அவரை ஒரு அறைக்கு அழைத்து சென்று நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த படங்களை வைத்து அவர் சிறுமியை மிரட்டியதாக … Read more

என் சித்தப்பா அமைச்சர் பினாமி, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகன்..!

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைலியாக திமுவை சேர்ந்த கோமதி இருந்து வருகிறார். இவரது மகன் வெற்றிசெல்வன் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அந்த சிறுமியின் பெற்றோரை மிரட்டி வெற்றிசெல்வனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அவர் தனது தந்தை … Read more

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

The plight of the girl in the government bus! Women in the struggle!

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்! கொலம்பியாவில் ஹிலாரி கேஸ்ட்ரோ என்ற 17வயது சிறுமி அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த சிறுமியின் உடமைகள் பறிக்கப்பட்டது.அந்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸில் சென்று புகார் அளிக்கும் பொது அதற்கு போலீசார் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளத்திலும் ,காணொலி மூலமாகவும் வெளியிட்டனர். அதனால் பெண்கள் … Read more

உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது!

What a soldier did to save life! Arrested under the POCSO Act!

உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது! ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(21).இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர். இந்நிலையில் லோகேஷ் விடுமுறைக்காக அவருடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது.அவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். அந்த பழக்கத்தின் மூலம் அந்த சிறுமியை லோகேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அதனை அந்த சிறுமி அவருடைய பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் பவானி அனைத்து … Read more

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!!

The cruel man who corrupted the girl by saying wishful thinking!..Judge gave the appropriate punishment!!

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!! புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் சதீஷ். இவருடைய வயது 30.இவருடைய தொழில் மீன் பிடிப்பது. மீனவரான இவர் திருமணம் ஆனவர்.இவர் கடந்த 2016 ஆம்  ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகூறி காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.புகாரின்பேரில் … Read more