வீட்டிற்கு தெரியாமல் 5 மாத புள்ளதாச்சியாக மாறிய சிறுமி! திடீர் வயிற்று வலியால் வெளிவந்த உண்மை!

Unnecessary work at school age! Man arrested for making girl pregnant

வீட்டிற்கு தெரியாமல் 5 மாத புள்ளதாச்சியாக மாறிய சிறுமி! திடீர் வயிற்று வலியால் வெளிவந்த உண்மை! சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயதேயான சிறுமி இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். படிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் அச்சிறுமி அவ்வூரிலுள்ள கிளினிக் ஒன்றில் ஒன்பது மாதங்களுக்கு முன் வேலை செய்து வந்துள்ளார்.அப்போது சங்ககிரி சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் விஜய். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவராக உள்ளதால் அவ்வப்போது பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளைடைவில் நெருக்கமானது.பின்னர் அச்சிறுமியை … Read more

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிதம்பரத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம கொடூரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்ற ஊரில் பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான் இந்த அக்னி வீரன் இவருக்கு 52 வயதாகிறது. இவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த … Read more

அறந்தாங்கி சிறுமியை கொன்ற இளைஞர் தப்பியோட்டம்! காவல்துறை தேடுதல் வேட்டை

அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான்-செல்வி தம்பதி. இவர்களின் 7 வயது மகள் சம்பவ தினத்தன்று வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் இரவு 7 மணி வரை வீட்டிற்கு வராத காரணத்தால் அக்கம்பக்கத்தில் தேடியபோதும் கிடைக்கவில்லை.   இதையடுத்து தனது மகள் காணாமல் போனது பற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை நடத்திய தேடுதல் விசாரணையில் சிறுமியின் வீட்டிலிருந்த சிறிது தூரத்தில் இருந்த குளத்தின் அருகே அர்ந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக … Read more

5 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்ற இளைஞர்; போக்சோ சட்டத்தில் கைது

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்த காமுகன் கைது செய்யப்பட்டான். சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற 30 வயது இளைஞர் நேற்று முன்தினம், சிறுமியுடன் விளையாடுவது போல் அழைத்துள்ளார். இளைஞரின் வார்த்தையை நம்பி குழந்தையும் விளையாட்டாக சென்றபோது, சிறுமியை கழிவறைக்கு அழைத்துச் சென்ற இளைஞன் பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளான். உடலில் … Read more

சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.   திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான கங்காதேவி 9 ஆம் வகுப்பு தேர்ச்சியை முடித்து 10 ஆம் வகுப்பு செல்ல இருந்தார். இந்நிலையில் அதவத்தூர் பகுதி முள்காட்டை ஒட்டிய சுற்றுச்சுவர் அருகே சிறுமி கங்காதேவி உடல் எரிக்கப்பட்ட நிலையில் … Read more

கோயில் பக்கமாக அழைத்து சென்று 7 வயது சிறுமி கொலை; புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறை விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் ஏம்பல் பகுதியில் உள்ள கிளவி தம்மம் குளத்திற்கு அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைஅறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சிறுமியில் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை … Read more

4000 உண்டியல் பணத்தை உயிர்காக்க உதவிய சிறுமி! இணையத்தில் குவியும் பாராட்டு..!!

4000 உண்டியல் பணத்தை உயிர்காக்க உதவிய சிறுமி! இணையத்தில் குவியும் பாராட்டு..!! கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு திருச்சியை சேர்ந்த சிறுமி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் தாராளமான நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தியாவில் இருக்கும் பஜாஜ், டாட்டா, டிவிஎஸ் போன்ற … Read more

ஒரே நாளில் கோடீஸ்வரன்.! 7 வயது சிறுவனுக்கு அடித்த 7 கோடி ஜாக்பாட்..!! இதுதான் காரணமாம்?

ஒரே நாளில் கோடீஸ்வரன்.! 7 வயது சிறுவனுக்கு அடித்த 7 கோடி ஜாக்பாட்..!! இதுதான் காரணமாம்? இந்திய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு துபாய் லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கனகராஜ் என்பவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் துபாயில் அஜ்மன் என்ற பகுதியில் குடிபெயர்ந்து அங்கு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி இந்தியாவுக்கு தனது … Read more

6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் !

6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் ! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில் முரண்டு பிடித்த 6 வயது சிறுமி ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார் ஜெர்சி லாரான்ஸ் என்ற 6 வயது மாணவி. இவர் பள்ளியில் அடிக்கடி ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்வதும் அதற்காக அவரது பெற்றோர் வந்து மன்னிப்புக் … Read more

தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!!

தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் மகன் ஆண்ட்ரூ என்கிற சிறுவன் அங்கிருந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் மிகவும் சுட்டியாக விளையாடுவதை வழக்கமாக கொண்ட சிறுவன் வழக்கம் போல் தனது அம்மாவின் சேலையை ஊஞ்சல் கட்டி விளையாட நினைத்து, தனக்கு தெரிந்த வகையில் சேலையை முடிச்சு போட்டு மேலே மாட்டியுள்ளார். குழுந்தையை போல் ஊஞ்சல் சேலையில் … Read more