Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Youtube video caused incident to boy!! Parents in shock!!

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! தினம் தோறும் ஏராளமான அதிர்ச்சி சம்பவங்களை தொலைகாட்சியிலும், ஊடங்களிலும் பார்த்து வருகிறோம். அதுப்போலவே தற்போது அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தெலுங்கான மாநிலத்தில் உள்ள சிரிசில்லா என்னும் பகுதியில் உதய் என்ற பதினொரு வயதான சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் எப்பொழுதுமே யூடியூபில் வருகின்ற வீடியோக்களை பார்த்து அதை அப்படியே பின்பற்றி வருவது வழக்கம். இதனைத்தொடர்ந்து … Read more

சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!!

Class 10 student crushed to death by wheel!! Shocking incident!!

சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!! ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கச்பாபெட்டை ஒராட்சிக்கு உட்பட்டு கள்ள கவுண்டன் பாளையம் என்னும் பகுதி உள்ளது. இதில் முருகன் மற்றும் அமுதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரித்தீஷ் என்ற பதினெட்டு வயது கொண்ட மகன் மற்றும் ஜீவா என்ற பதினாறு வயதுடைய இரண்டாவது மகனும் இருக்கின்றனர். முதல் மகன் பன்னிரெண்டாம் வகுப்பும், இரண்டாவது மகன் பத்தாம் வகுப்பும் … Read more

ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!!

Seven-year-old boy murdered mysteriously!! Police investigation!!

ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!! அசாம் மாநிலத்தில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆவார். இந்த நிலையில், ஜாகிர் உசேன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலை தேடி தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தார். இங்கு சின்ன கலங்களில் முத்து என்பவரின் நூற்பாலையில் இவருக்கு வேலை கிடைத்தது. அந்த மில்லின் வளாகத்தில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் இவர் … Read more

சாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்!

The DMK government neglected the road work! Respond to the boy's death.. Relatives protest!

சாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது வெண்ணைக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி.இவர் விவாசாயம் செய்து வருகின்றார்.இவருடைய மனைவி விஜயகுமாரி,இவர்களுக்கு வினோத் என்ற 11 வயதில் மகன் உள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார் . மேலும் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையை ,சென்னை கன்னியாகுமாரி விரைவு சாலை அமைக்கும் … Read more

ஆபத்துக்கு உதவ மறுத்து 108 ஆம்புலன்ஸ்!! மகனின் சடலத்தை வீடு வரை தோளில் சுமந்த தந்தை!

108 Ambulance refused to help the danger!! The father carried his son's body home on his shoulder!

ஆபத்துக்கு உதவ மறுத்து 108 ஆம்புலன்ஸ்!! மகனின் சடலத்தை வீடு வரை தோளில் சுமந்த தந்தை! மக்களின் தேவைகளை நிறைவேற்றவே  அரசு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் பல சமயங்களில் அதனை மறந்து அரசு ஊழியர்கள் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் திருப்பதி மாவட்டத்தை அடுத்து கே.வி.பி.புரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் செஞ்சய்யா, இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் பசவையா என்ற மகன் உள்ளான். அவரது மகன் அதே … Read more