78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை! 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,பிரதிநிதிகள் என்று 3000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று உள்ளனர்.இதனையொட்டி செங்கோட்டையைச் சுற்றி 10000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். கொடி ஏற்றத்திற்கு பின் பிரதமர் மோடி நாட்டு … Read more

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!

Traffic change in these areas today!! Independence Day Rehearsal Program Begins!!

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!! இந்தியா முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வரும் நான்காம் தேதி, பத்தாம் தேதி மற்றும் பதிமூன்றாம் தேதி ஆகிய மூன்று நாட்களில் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த மூன்று நாட்களும் ஒத்திகை நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

Rs 15 lakh and a job for all of them! Government action!

இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களின் ஒற்றுமையை காட்டும் நோக்கில் அனைவர் வீட்டிலும் மூன்று நாட்கள் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என கூறினார். அதன்படி நாட்டு மக்கள் பலர் தங்கள் வீட்டின் முன் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வந்தனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ள காஞ்சி மாவட்டத்தில் சிலர் கொடியை ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இவ்வாறு … Read more

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்!

Case against 18 companies on the occasion of Independence Day! Penalty on companies!

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்! சேலம் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்நிலையில்  தொழிலாளர்கள் துறை இணை ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் அன்பழகன் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் நேற்று சேலம் மாவட்டம் முழுவதுமாக 138 … Read more

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி சேலம் தான்! 25 லட்சம் பணம் மற்றும் விருதை கொடுத்து கௌரவிக்கும் முதல்வர்!

Salem is the best corporation in Tamil Nadu! 25 lakh cash and award will be honored by the Chief Minister!

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி சேலம் தான்! 25 லட்சம் பணம் மற்றும் விருதை கொடுத்து கௌரவிக்கும் முதல்வர்! இந்த வருடம் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. மூன்று நாட்கள் இந்த தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இந்த மூன்று நாட்கள் கட்டாயம் கொடியை ஏற்ற வேண்டும் என்று அந்தந்த … Read more