கோடையில் தமிழகத்தில் மின் வெட்டு வருமா?!.. செந்தில் பாலாஜி சொல்வது என்ன?!….

power cut

கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்த துவங்கிவிடும். எனவே, மின் விசிறி, ஏசி, ஏர் கூலர் போன்றவகளின் பயன்பாடு அதிகரித்து விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே, மக்களுக்கு கூடுதலான மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும். அது முடியாமல் போகும்போது கோடை காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு அறிவிக்கப்படும். மின் வெட்டு இருந்தால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். … Read more

1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? – அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மீது எழுப்பிய ஆயிரம் கோடி முறைகேடு குறித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பெயர்களில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் மத்திய அரசிற்கு விருப்பமில்லாததால், அமலாக்கத்துறையை பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளது என்று கூறினார். … Read more

டாஸ்மாக் ஊழலில் சிக்கப்போகும் அதி முக்கிய புள்ளிகள்: அமலாக்கதுறையின் அறிக்கை – தமிழக அரசியலில் உச்ச பீதி!

டாஸ்மாக் தலைமையகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பல தனியார் நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பல தனியார் மதுபான நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை மாற்றியும் அரசுக்கு மோசடி செய்துள்ளன. திட்டமிட்ட முறையில் நடைபெற்ற மோசடி அமலாக்கத்துறை அறிக்கையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய … Read more

செந்தில் பாலாஜி ரெய்டு பின்னணியில் இருப்பது என்ன? போட்டு உடைத்தார் உதயநிதி: திமுகவில் திக் திக்!

செந்தில் பாலாஜி மீதான தொடர்ச்சியான விசாரணைகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை மீண்டும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், நீண்ட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய இரண்டே நாட்களில், அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு எதிராக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. செந்தில் பாலாஜியின் மீண்டும் அமைச்சராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் … Read more

ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் செந்தில் பாலாஜி: சுற்றி வளைக்கப்பட்ட 3 முக்கிய புள்ளிகள் – அடுத்தது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்கு உள்ளான முக்கிய இடங்கள்: எம்.சி‌எஸ் சங்கர் ஆனந்த் வீடு – அரசு ஒப்பந்ததாரர் கொங்கு மெஸ் மணி வீடு – ராயனூர் பகுதி சக்தி மெஸ் கார்த்திக் வீடு – கோதை நகர் இந்த சோதனையில், கேரளா மற்றும் … Read more

கோடை விடுமுறைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா..?? செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு..!!

Will you get bail before summer vacation..?? Senthil Balaji bail plea adjourned till 6th..!!

கோடை விடுமுறைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா..?? செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு..!! சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் கோரியும், தனக்கு எதிரான இந்த வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு … Read more

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!!

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!! ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் உடல் எடை சற்று குறைந்துள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் அவர்கள் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார். சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் காவல் செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி அவர்களை நீதிமன்ற அடைக்க … Read more

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!! கடந்த சில மாதங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய தகவல் தான் ஹாட் டாபிக்காக உள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்த செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று சட்ட விரோத பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட … Read more

அடுத்த ஆப்பு யாருக்கு?? மீண்டும் தொடங்கிய வருமானவரி சோதனை !! 

Who is the next wedge?? Income tax examination resumes!!

அடுத்த ஆப்பு யாருக்கு??  மீண்டும் தொடங்கிய  வருமானவரி சோதனை !!   மீண்டும் வருமான வரித்துறையினர் கரூரில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அவரது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் … Read more

செந்தில் பாலாஜி பதவிக்கு புதிய அமைச்சர்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

Senthil Balaji is the new minister!! Tamil Nadu Government Ordinance Issue!!

செந்தில் பாலாஜி பதவிக்கு புதிய அமைச்சர்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட விரோத வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சென்ற ஜூன் 13 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யும் போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவரை சோதித்த மருத்துவர்கள் உடனடியாக இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய … Read more