செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!! செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கொண்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!! அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ 1.50 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ரூ.1.50 … Read more

போட்டாச்சு அடுத்த வழக்கு.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கதி கலங்கும் திமுக!!

போட்டாச்சு அடுத்த வழக்கு.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கதி கலங்கும் திமுக!! திமுகவின் அமைச்சர்களால் தொடர் பரபரப்பிற்கு எப்பொழுதும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் வருமான வரித்துறை செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் என அவர்களின் வீடுகளில் சோதனை செய்தது முதல் அமலாக்கத் துறையினர் இவரின் வீடு என தொடங்கி தலைமை செயலகம் என சோதனை செய்தவரை பல பரபரப்பு திருப்பங்கள் அரங்கேறியது. குறிப்பாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்ட … Read more

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை

Continued victory for AIADMK! Former Minister Semmalai

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர்.ஆனால் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கா என்பதை கூற வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். … Read more

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி??

Minister Subramanian's question about Senthil Balaji's surgery??

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி?? சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி  இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சென்னை,கோயம்புத்தூர்,திண்டுக்கல் ,விழுப்புரம் ,மதுரை ,கடலூர் ,கிருஷ்ணகிரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முகாமிலும் 2000 க்கும் … Read more

குடிமகன்கள் போட்ட ரூ 10 யில் 8 ரூபாய் பிச்சை முதல்வர் குடும்பத்துக்கு தான்.. நாயையே மிஞ்சும் ஸ்டாலினின் நன்றி விசுவாசம் – சிவி சண்முகம் காட்டம்!!

8 rupees out of 10 rupees given by the citizens is begging for the Chief Minister's family.

குடிமகன்கள் போட்ட ரூ 10 யில் 8 ரூபாய் பிச்சை முதல்வர் குடும்பத்துக்கு தான்.. நாயையே மிஞ்சும் ஸ்டாலினின் நன்றி விசுவாசம் – சிவி சண்முகம் காட்டம்!! செந்தில் பாலாஜியின் அனைத்து இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரை விசாரணைக்கு அழைத்த பொழுது சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேற்கொண்டு கைது நடவடிக்கையின் போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு செந்தில் பாலாஜி … Read more

ஆனது ஆகட்டும் விசாரணைக்கெல்லாம் ஆஜராக முடியாது.. செந்தில் பாலாஜியின் பக்கத்து பெட்டுக்கு துண்டு போட ரெடியாகும் அவரது தம்பி!!

He will not be able to appear for all the investigations.

ஆனது ஆகட்டும் விசாரணைக்கெல்லாம் ஆஜராக முடியாது.. செந்தில் பாலாஜியின் பக்கத்து பெட்டுக்கு துண்டு போட ரெடியாகும் அவரது தம்பி!! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் அவரது தம்பி என அனைவரது வீட்டிலும் வருமானவரி துறையினர் சில வாரங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இதனையடுத்து அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீடு என தொடங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என அனைத்தையும் சோதனை செய்தனர். கைப்பற்றப்பட்ட … Read more

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!!

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!! செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு என்ற பேச்சுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. தினம் தோறும் இது ரீதியான வழக்குகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வழியாக வந்த வண்ணமாக தான் இருக்கிறது. செந்தில் பாலாஜி போல அமலாக்கத்துறையின் அடுத்த குறி யார் என்று பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வரிசையில் இரண்டாவதாக இருப்பது செந்தில் பாலாஜி தம்பி தான். அவருக்கு தான் … Read more

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!!

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!! சட்டப்பேரவையில் மின் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு ஆண்டுகளில் 1,40,649 கள்ளச் சாராய வழக்குகள் பதிவு … Read more

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!!

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!! எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் மீட்டர் என்பது நவீன காலத்திற்கு ஏற்ப புதிய வடிவமைப்போடு அமைக்க வேண்டும் என்பது மின்சார வாரியத்தினுடைய இலக்கு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத அளவிற்கு புதிய வடிவமைப்போடு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான … Read more