ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Five days duration Rs. Upto 5000 Incentive!! Don't miss it... Chennai Municipal Corporation issued an action announcement!!

ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! சொத்து வரி செலுத்துவது குறித்த சென்னை மாநகராட்சி ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சொத்து உரிமையாளர்கள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை அரையாண்டிற்குள் அதாவது 30.09.2022 க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்கள், முதல் பதினைந்து நாட்களுக்குள் செலுத்தி விட்டால், அவர்களுக்கு ஐந்தாயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல செலுத்தியவர்களுக்கு … Read more

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும்! இவர்களுக்கு மட்டும் ஐந்து சதவீதம் தள்ளுபடி!

Property tax must be paid by this date! Five percent discount only for them!

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும்! இவர்களுக்கு மட்டும் ஐந்து சதவீதம் தள்ளுபடி! சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளது.இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் நில உரிமையாளர்களிடம் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரி,சொத்து வரி ,தொழில் உரிமம் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவது வழக்கம்.அந்த வகையில் நடப்பாண்டில் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. முதல் அரையாண்டில் மட்டும் ரூ … Read more

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!!

3 lakh fine for cow breeders!! Action taken by Chennai Corporation!!

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாநகராட்சியில்  மாடுகளை வளர்ப்பவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாடுகள் வளர்ப்பவர்கள் அவர்களின் இடத்தில் கட்டி வைக்காமல் பொது வெளியில் விட்டு விடுகின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில நேரங்களில் மாடுகள், மனிதர்களை தாக்கும் சம்பவமும் அரங்கேறுகிறது. இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான முழு பொறுப்பும் அம் மாடுகளை வளர்ப்பவர்களுக்கு தான் என மாநகராட்சி கூறியுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் 15 … Read more

Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!!

Spencer Plaza's sudden fire! Unable to control the fire, the fire department continues to fight!

Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!! சென்னையில் அண்ணா சாலை மீது ஸ்பென்சர் பிளாசா உள்ளது. இது 1863 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும் 1985 ஆம் ஆண்டு கட்டடம் மறு கட்டமைக்கப்பட்டது. சென்னை நகரத்தில் முக்கிய அடையாளங்களில் ஒன்று இந்த ஸ்பென்சர் பிளாசா. இதில் பல அங்காடிகள்  உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பென்சர் பிளாசா சென்று வருவது வழக்கம். குறிப்பாக பண்டிகை காலங்களில் … Read more

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! 

Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாமல் தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் எச்சரித்து தான் வருகிறது. அவ்வாறு சென்னையில் சவுகார்பேட்டையில் பல கடைகள் இயங்கி வருகிறது.பலமுறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து தொழில்வரி செலுத்தும் படியும், உரிமமின்றி இயங்கி வரும் கடைகள் உரிமம் பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது. … Read more

மக்களே உஷார்! இதனை செய்தால் அபராதம் நிச்சயம்!

People beware! If you do this, the penalty is certain!

மக்களே உஷார்! இதனை செய்தால் அபராதம் நிச்சயம்! சென்னைமாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019  ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகரில் பொது … Read more

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்!

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்! உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் ஏராளமான உள்ளனர். இதனலேயே பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமல்படுத்துகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் முகக்கவசம் அணியவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை … Read more

சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ! 

Chennai Corporation directs inspectors and engineers to monitor road work!

சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ! சாலைகளில் குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. செலவிற்காக 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசு … Read more

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

Need to change something on the family card? Use tomorrow as the last day!

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. அந்த அறிவிப்பை அடுத்து பலர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அவ்வாறு விண்ணப்பித்து வந்ததில் பலருக்கு பெயர் ,முகவரி ,தொலைபேசி எண் என்பது மாற்றம் அடைந்து வந்தது. இதனை மாற்றுவதற்கு மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாற்ற மாதம்தோறும் ரேஷன் கார்டு … Read more

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Outside Beauty Salon Inside Private Business! Police in custody? Turbulent Netizens!

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு தொடர்ந்து பல வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. மாதந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தால் பல பெண்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல மாநிலங்களிலிருந்து பெண் … Read more