தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!! 

Rain will continue for 7 more days in Tamil Nadu!! Chennai Meteorological Center information!!

தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!!  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கோடை விடுமுறை முடிவடையும் முன்னரே மழை காலம் தொடங்கி விட்டதை போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. தற்போது பருவ மழை மாறியதை போல சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான … Read more

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அறிவித்த படக்குழு!!

The film team announced the music release of Jailer!!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அறிவித்த படக்குழு!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்தான் ரஜினிகாந்த்.இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய … Read more

ரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !! 

Lock the house for a loan of Rs 70 thousand!! Atrocious act done by the worker !!

ரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !!  பக்கத்தில் வாங்கிய கடனுக்கு வீட்டில் பூட்டு போட்டதால் தொழிலாளி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னையில் உள்ள  புளியந்தோப்பு, கே.பி.பார்க், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள  9-வது தளத்தில் வசித்து வருபவர்  சியாம் சுந்தர் வயது 27.  இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், கனிஷ்கா (4), கயல் (3) மற்றும் கனுஸ்ரீ (1) என 3 பெண் … Read more

ஆளுநர் அந்த பக்கம் டெல்லி போனதும் இந்த பக்கம் வந்து நிற்கும் அமலாக்கத்துறை !! விடிய விடிய விசாரணை நடந்தது என்ன??

When the governor goes to that side of Delhi, the enforcement department comes to this side!! What happened to the dawn investigation??

ஆளுநர் அந்த பக்கம் டெல்லி போனதும் இந்த பக்கம் வந்து நிற்கும் அமலாக்கத்துறை !! விடிய விடிய விசாரணை நடந்தது என்ன??  அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீரென அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்கு பின் அமைச்சரை சாஸ்திரி பவனில் … Read more

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத்!! ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெளிவந்த தகவல்!! 

Vande Bharat directed to southern districts!! Information released starting in August!!

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத்!! ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெளிவந்த தகவல்!! வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வே இயக்கப்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவை. இந்த சேவை ஒரு நாள் நேரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் பகல் நேர ரயில் சேவையாகும். முதலில் இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை நாட்டின் மிக … Read more

மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! 

Scholarship awarding ceremony for students for higher studies!! Surya is confused seeing his father!!

மாணவர்களின்  மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர்  நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். மேலும் இவர் சினிமா மட்டுமின்றி அகரம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் … Read more

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை  சோதனை!! டெல்லி வரை திரண்ட ஆதரவு!! 

Enforcement department raided the minister's house!! Support gathered till Delhi!!

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை  சோதனை!! டெல்லி வரை திரண்ட ஆதரவு!!  அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது விழுப்புரத்தில் பூத்துறையில் செம்மண் வழக்கில் 28 கோடி அரசுக்கு இழப்பீடு செய்ததாக வழக்கு பதியபட்டது. இந்த சூழ்நிலையில் இன்று காலை 7 மணி முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் … Read more

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!!

The price of tomatoes keeps increasing!! Even today, people are dissatisfied with the price increase!!

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!!  மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று மேலும் ரூ.10 விலை அதிகரித்து உள்ளது. தற்போது மக்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை உயர்வு தான். அதிலும் குறிப்பாக தக்காளி விலையின் உயர்வு தான் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை … Read more

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!  

Power outage in some parts of the corporation today!! Electricity Board Notice!!

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!! சென்னை மாநகராட்சியில்  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்னை தாம்பரம், போரூர், தண்டையார் பேட்டை பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மாநகராட்சியில் தாம்பரம் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை மின்தடை என்று அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி பகுதி பல்லாவரம், ராஜாஜி … Read more

      உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!! 

He who eats salt should drink water!! Ex-minister Jayakumar action interview!!

 உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!!  தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள  ஸ்ரீதர் காலனியில் பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்அங்கு தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  … Read more