இது என்னுடைய 18 ஆண்டுகள் போராட்டம்!!! நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா பேட்டி!!! 

இது என்னுடைய 18 ஆண்டுகள் போராட்டம்!!! நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா பேட்டி!!! 

இது என்னுடைய 18 ஆண்டுகள் போராட்டம்!!! நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா பேட்டி!!! இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகன் நடிகர் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா அவர்கள் இயக்கியுள்ள மார்கழி திங்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்கள் நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்களை நடிகராக நமக்கு தெரியும். நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் மார்கழி திங்கள் … Read more

இசைப்புயலின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்!!  கட்டணத்தை திருப்பிக்கொடுக்கும் ரகுமான்!!

Mishaps in the music storm's Bukumuma Nenjam show!! Raghuman will refund the fee!!

இசைப்புயலின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்!!  கட்டணத்தை திருப்பிக்கொடுக்கும் ரகுமான்!! ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து ரசிகர்களின் கட்டணத்தை திருப்பி வழங்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் நாட்டின் முன்னணி இசையமைப்பாளரான இவர் ஆஸ்கார் விருதை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுத் தந்தவர். இவரது இசைக்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. அந்த அளவு  பட்டித் தொட்டியெங்கும் ஏராளமான ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார். ரகுமான் எப்போதும் … Read more

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

Rain will continue for the next 7 days!! Weather Center Alert!!

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!! இன்றிலிருந்து இன்னும் 7 நாட்களுக்கு மழை தொடர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் பரவலாக மழைத் தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றினுடைய வேகமாக மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இன்றிலிருந்து 7 நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த … Read more

மறக்காது நெஞ்சம்!! அறிவு இருக்காடா கொஞ்சம்!!? அதிருப்தியுடன் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!! 

மறக்காது நெஞ்சம்!! அறிவு இருக்காடா கொஞ்சம்!!? அதிருப்தியுடன் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!! 

மறக்காது நெஞ்சம்!! அறிவு இருக்காடா கொஞ்சம்!!? அதிருப்தியுடன் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!! நேற்று(செப்டம்பர்10) சென்னையில் நடைபெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கச்சேரியில் கலந்து கொள்ள வந்த ரசிகர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சியான “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மழை காரணமாக … Read more

வந்துவிட்டது அவசரகால உதவிக்கான வாகன உதவி!! தொடங்கி வைத்த முதல்வர்!!

Emergency vehicle assistance has arrived!! The Chief Minister who started!!

வந்துவிட்டது அவசரகால உதவிக்கான வாகன உதவி!! தொடங்கி வைத்த முதல்வர்!! அவசர கால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டினை முதலமைச்சர் என்று தொடங்கி வைத்தார். சென்னை போக்குவரத்து காவல்துறையில் விபத்து சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து மீட்பதற்காக அவசரகால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாக சாலை விபத்துகளில் சிக்கிக்கொண்ட வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரை காப்பதற்கு முன்னோடியாக … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!!  தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏராளமான மக்களை ரசிகர்களாக கொண்ட ஒரே விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் நமது மாநிலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் … Read more

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!!

A student who slept in the examination room!! The tragedy happened to the teacher who woke up the student!!

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!! தேர்வறையில் தூங்கிய மாணவரை தட்டி கேட்ட ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சக்திபுரத்தில் வசித்து வருபவர் சேகர் வயது 46. ஆசிரியருக்கு படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் இதே பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் … Read more

மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்!

மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்!

மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்! சென்னையில் இருக்கின்ற நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) Technical Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கின்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்க படுகின்றன. நிறுவனம்: நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) பதவி: Technical Engineer II,Technical Engineer III காலியிடங்கள்: இப்பணிக்கு … Read more

பிரபல இசையமைப்பாளரிடம் வேண்டுகோள் வைத்த நடிகர் தனுஷ்!!! அதற்கு அந்த இசையமைப்பாளரின் பதில் என்ன தெரியுமா!!?

பிரபல இசையமைப்பாளரிடம் வேண்டுகோள் வைத்த நடிகர் தனுஷ்!!! அதற்கு அந்த இசையமைப்பாளரின் பதில் என்ன தெரியுமா!!?

பிரபல இசையமைப்பாளரிடம் வேண்டுகோள் வைத்த நடிகர் தனுஷ்!!! அதற்கு அந்த இசையமைப்பாளரின் பதில் என்ன தெரியுமா!!? நடிகர் தனுஷ் அவர்கள் பிரபல இசையமைப்பாளர் ஒருவரிடம் தான் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமும் நடிப்பில் உருவாகும் 50வது படமுமான டி50 திரைப்படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்வோம். நடிகர் தனுஷ் அவர்கள் தற்பொழுது இரண்டாவது முறையாக திரைப்படம் இயக்கி அதில் அவரும் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் நடிகர் தனுஷ் … Read more

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்... தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்...

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்… சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது. அதில் அந்த மாணவி உருக்கமாக தன் தற்கெலைக்கு காரணம் யார் என்பதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். மேனகா அவர்கள் சென்னை மாநாகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். … Read more