சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300  இளம்பெண்கள்?

Director who cheated by pretending to be a cinema in Salem district! 300 young girls caught in porn video?

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300  இளம்பெண்கள்? சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சேலம்  ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நேர்காணல் நடப்பதாகவும் விளம்பரம் செய்து வந்துள்ளார். அந்த அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி(23) என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டம் … Read more

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை!

the-fate-of-the-driver-who-went-to-clean-the-truck-police-investigation

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வணவாசி புதுப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கோபால் என்கிற சித்துராஜ் (53). இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறையில் டிப்பர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார் நேற்று சித்துராஜ் பெருந்துறையில் இருந்து ஈங்கூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலைக்கு டிப்பர் லாரி  ஓட்டி சென்றார். அப்போது அவர் அங்கு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். … Read more

தலைவாசல் அருகே அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து ! தீவிர சிகிச்சையில் கல்லூரி மாணவிகள்!

The bus crashed like an apple near Talivasal! College students in intensive care!

தலைவாசல் அருகே அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து ! தீவிர சிகிச்சையில் கல்லூரி மாணவிகள்! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி  பகுதியில் இருந்து ஆத்தூர் நோக்கி தனியார் பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் கரும்பு லோடு ஏற்றி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து டிராக்டரின் பின்பக்கம்  மோதியது. அப்போது பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. அந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட  22  பேர் படுகாயம் … Read more

மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை !

Teenagers who sold that product to students! Police action!

மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை ! சேலம் மாவட்ட  போலீசார்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலில் சேலம் வீராணம் பகுதியில் ஒரு சில கடைகளில் புகையிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் டி .பெருமாபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது அதே  பகுதியில் கண்ணன் (31)  என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். அந்த கடையை சோதனை … Read more

சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்  போல வலம் வந்த ஆசாமிகள்! நோயாளிகள் அதிர்ச்சி!

சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்  போல வலம் வந்த ஆசாமிகள்! நோயாளிகள் அதிர்ச்சி! சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று 2 வாலிபர்கள் டாக்டர் போல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டு வந்தனர். பின்னர் இருவரும் நேராக கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர் . பிறகு  அங்கிருந்த செவிலியரிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை கூறும் படியும்  கேட்டுள்ளனர். இதனால்  சந்தேகம் அடைந்த செவிலியர்  இது குறித்து மருத்துவமனை டீன் வள்ளி … Read more

ரயில் தண்டவாளத்தில் கிடந்த வாலிபரின் சடலம்! போலீசார் விசாரணை!

The corpse of a teenager lying on the railway tracks! Police investigation!

ரயில் தண்டவாளத்தில் கிடந்த வாலிபரின் சடலம்! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின்  மகன் ஸ்ரீதர்(30). இவர்  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக  குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் ஸ்ரீதர் இருந்து வந்துள்ளார்.  மேலும் அவர்  மது பழகத்திற்க்கு அடிமையாகிவுள்ளார் எனவும்  கூறப்படுகிறது. … Read more

சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! போலீசார் வழக்கு பதிவு!

A farmer who committed suicide in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேவுள்ள தாசநாயகன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (70). இவர் விவசாயி கூலி தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படும் அதனால். அவர் நீண்ட நாட்களாக அவதி பட்டு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து சங்ககிரி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு … Read more

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி 

SR Parthipan - சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி SR பார்த்திபன் – SR Parthipan சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மற்றும் சூரமங்கலம் உள்ளிட்ட மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் கிருஸ்துராஜ் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1166 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 2160 நபர்களுக்கு வேட்டி, … Read more

சேலத்தில் கருப்பு பூஞ்சை? பீதியில் மக்கள்!

Black fungus in Salem? People in panic!

சேலத்தில் கருப்பு பூஞ்சை? பீதியில் மக்கள்! சேலம் மாவட்டத்தில் தினம்தோறும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஓமலூர் பகுதியை சேர்ந்த 53ஆண் ஒருவருக்கு  கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர்.மேலும் அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு தான் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்படும் எனவும் … Read more

சேலத்தில் பாமக எம்.எல்.ஏ திடீர் விசிட்? நெகிழ்ச்சியில் தொகுதி மக்கள்

Excitement in Salem? Assembly member who heard people's grievances!

சேலத்தில் பாமக எம்.எல்.ஏ திடீர் விசிட்? நெகிழ்ச்சியில் தொகுதி மக்கள் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக பாமகவை சேர்ந்த அருள் பதவி வகித்து வருகிறார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அடிக்கடி தொகுதியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சட்டமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மேற்கு தொகுதி, அஸ்தம்பட்டி பகுதி,  4வது கோட்டம் ராமக்குட்டை பகுதியில் உள்ள மக்களை நேற்று … Read more