சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு!

A lorry collided with Travels in Salem district. The whole area is buzzing!

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டத்தில் இருந்து உறவினர்களின் திருமணத்திற்கு ஈரோட்டிற்கு சென்று விட்ட குடும்பத்துடன்  தர்மபுரிக்கு திரும்பி  ட்ராவல்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதே வழியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் லாரியானது  தனது கட்டுபாட்டை இழந்து   எதிரில் வந்த டிராவல்ஸ்யின் மீது மோதியது. அப்போது டிராவல்ஸ் … Read more

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! 

The incident happened in a private college near Talivasal! Students in fear!

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாங்குறிச்சி எனும் பகுதியில் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில்  பாரதியார் மகளிர் கல்லூரி சிறந்த இடத்தை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. விடுதியின் முதல் தளத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை … Read more

ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை!

Change in train timings! The statement released by Salem Railway Division officials!

  ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை! ஜூன் 4-ம் தேதி சேலத்தில்  ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட உள்ளது.அதனால் இரயில்களில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் … Read more

 சேலத்தில் மாவட்டத்தில் வெச்சாங்க பாரு ஆப்பு!இதுதான் சரியான முடிவு!!

Vechanga Baru Appu in Salem District!This is the right decision!!

 சேலம்  மாவட்டத்தில் தொழிற்சாலை உரிமையாளருக்கு  வெச்சாங்க பாரு ஆப்பு! இதுதான் சரியான முடிவு!! சேலம் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே சாக்கடையில் வெளியேற்றுகின்றார்கள்.அப்படி வெளியேற்றிய தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள  ஆண்டிப்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒரு பகுதியில் மாசு கட்டுப்பாடு உரிமம் பெற்று செயல்பட்டு  வருகிறது.அந்த … Read more

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்!

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்! சேலம் மாவட்டம் பச்சமலை அடிவாரம் வேப்பட்டி மலை கிராமம். அந்த கிராமத்தில் ஏறக்குறைய 100 மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் 150 ஆண்டு முதிர்ந்த வேப்பமரம் இந்த வேப்பமரம் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைதியின் சின்னமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த வேப்ப மரம் ஐந்து தலைமுறையாக கிராம புற மக்களை பராமரித்து பாதுகாத்து வணங்கி … Read more

சேலம் அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர்  இஸ்ரோ சென்று சாதனை! குவியும் பாராட்டு!

Salem Government Model School student goes to ISRO Accumulate compliments!

சேலம் அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர்  இஸ்ரோ சென்று சாதனை! குவியும் பாராட்டு! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி உள்ள அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகள் சுற்றுப் பயணமாக பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த கல்வி சுற்றுலாப் பயணத்திற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அழைத்துச்  செல்வதாக கூறியிருந்தனர். இதனையடுத்து மாணவர்களை வழி அனுப்பி வைக்கும்  விழாவானது ஆசிரியர் மாதேஷ் தலைமையில் 20-ஆம் … Read more

சேலத்தில் ஒரே நாளில் இத்தனை தொற்று பாதிப்புகளா? பீதியில் பொதுமக்கள்!

Overnight infections in Salem? Public in panic!

சேலத்தில் ஒரே நாளில் இத்தனை தொற்று பாதிப்புகளா? பீதியில் பொதுமக்கள்! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் மீறினால் … Read more

சேலத்தில் இடி தாக்கி சேதமடைந்த கோவில்! சாமி குத்தம் என அச்சப்படும் பொதுமக்கள்!

Temple damaged by thunder in Salem! The public is terrified of being stabbed by Sami!

சேலத்தில் இடி தாக்கி சேதமடைந்த கோவில்! சாமி குத்தம் என அச்சப்படும் பொதுமக்கள்! மே மாதம் முடிந்தும் சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மன்னர் வளைகுடா பகுதிகளில் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு கிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.அதனடிப்படையில் சேலம் ,திருநெல்வேலி, … Read more

வீட்டிற்கு தெரியாமல் 5 மாத புள்ளதாச்சியாக மாறிய சிறுமி! திடீர் வயிற்று வலியால் வெளிவந்த உண்மை!

Unnecessary work at school age! Man arrested for making girl pregnant

வீட்டிற்கு தெரியாமல் 5 மாத புள்ளதாச்சியாக மாறிய சிறுமி! திடீர் வயிற்று வலியால் வெளிவந்த உண்மை! சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயதேயான சிறுமி இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். படிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் அச்சிறுமி அவ்வூரிலுள்ள கிளினிக் ஒன்றில் ஒன்பது மாதங்களுக்கு முன் வேலை செய்து வந்துள்ளார்.அப்போது சங்ககிரி சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் விஜய். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவராக உள்ளதால் அவ்வப்போது பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளைடைவில் நெருக்கமானது.பின்னர் அச்சிறுமியை … Read more

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்!

Bomb threat at Salem railway station! Passengers in tension!

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மேலும் பன்னீர்செல்வம் பக்கமிருந்து பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் தலைமைப் பதவி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை … Read more