நான் ஜனாதிபதியாக ஆனால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்!!! இந்திய வம்சாவளி விவேக் இராமசாமி பேட்டி!!!

நான் ஜனாதிபதியாக ஆனால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்!!! இந்திய வம்சாவளி விவேக் இராமசாமி பேட்டி!!! தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றால் அரசு ஊழியர்களில் 75 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்குவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் இராமசாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா நாட்டில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக வேட்பாளராக களமிறங்குவதற்காக நடக்கும் பல முனை போட்டியில் … Read more

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

President to visit Tamil Nadu tomorrow!! Information released by Tamil Nadu Government!!

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர்  தற்போது முதல் முறையாக  தமிழகதிற்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னைக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மேலும் இவர் இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை வரவுள்ளார். இவரை வரவேற்க மு.க.ஸ்டாலின், கவர்னர், மற்றும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். இவர் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறும் 165 ஆவது பட்டமளிப்பு … Read more

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!

Next trip is on 4th of July!! President's Important Announcement!!

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர் தற்போது தான் தமிழ்நாட்டில் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறத்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தற்போது தெலுங்கானா மாநிலம் செல்வதாக தகவல் வந்துள்ளது. போரொளி அல்லூர் சீதாராமா ராஜீவின் 125 வது பிறந்தநாள் வருவதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் விழாவாக கொண்டாப்படுகிறது. … Read more

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

Writ petition filed against NEET exam! Postponed for three months!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு! நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அந்த மனுவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த புள்ளி … Read more