3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!!

Will the lotus bloom for the 3rd time??  Congress again in Jammu and Kashmir!

3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!! அரியானா மற்றும் ஜம்மு கஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் ஹரியானாவில் பாஜக கட்சியும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரசும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அரியானா மாநிலத்தில் கடந்த 5-ஆம் தேதி மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 67. 90% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று காலை 8-மணி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் 3-அடுக்கு பாதுகாப்புடன் … Read more

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!!

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது, இன்று காலை சரியாக ஒரு 8.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் 129 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகி … Read more

40 யை நெருங்கும் உயிர் பலி 4 லட்சத்தை  நெருங்கும் சுவாமி தரிசனம் !! புனித யாத்திரை பயணம்!!

Swami darshan approaching 40 lakhs near 40 lives!! Pilgrimage!!

40 யை நெருங்கும் உயிர் பலி  4 லட்சத்தை  நெருங்கும் சுவாமி தரிசனம் !! புனித யாத்திரை பயணம்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது  ஆகஸ்ட் மாதம் … Read more

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!

Bad weather in Jammu and Kashmir is a temporary stop on pilgrimage? The information released by the temple authorities!!

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது  ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி … Read more

200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!!

200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!! காரானது 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் இளம் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள டொடா மாவட்டத்தின் பமோ பகுதியில் நேற்று இரவு 4 பேர் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த  200 அடி பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது. … Read more

பாவங்கள் விலகும் புனித யாத்திரையில் இதுவரை 36 பேர் பலி!! அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!!

So far 36 people have died in the holy pilgrimage to get rid of sins!! New information released by the authorities!!

பாவங்கள் விலகும் புனித யாத்திரையில் இதுவரை 36 பேர் பலி!! அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது.மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை … Read more

ஜூலை 1 ஆம் தேதி புனித யாத்திரை தொடக்கம்!! ஸ்பாட் பதிவு ஆரம்பம்!!

Pilgrimage begins on 1st July!! Spot Registration Begins!!

ஜூலை 1 ஆம் தேதி புனித யாத்திரை தொடக்கம்!! ஸ்பாட் பதிவு ஆரம்பம்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்புகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  மேலும் இந்த குகை பற்றியும், அமர்நாத் யாத்திரை பற்றியும் புரணாங்களில் பல விதமான கதைகள் உள்ளது. இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். மேலும் ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் … Read more

ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!!

NIA officials raid 15 places in Jammu and Kashmir!! Do you know why!!

ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!! ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மற்றும் சோபியான் உள்பட பல பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திப்போரா, … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!  ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள பர்சூ பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தானது ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பர்சூ … Read more

12 மாவட்டங்களில் இதனால் ஆபத்து! பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட திடீர்  அறிவிப்பு! 

12 மாவட்டங்களில் இதனால் ஆபத்து! பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட திடீர்  அறிவிப்பு!  காஷ்மீரில் 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படும் மாவட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் அதிக பனிப்பொழிவால் 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இங்கு அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட கூடிய பகுதிகள் உள்ளன. இதனால், சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் பகுதியில் சில நாட்களாகவே  கடும் … Read more