டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!

Action order issued by DGP Shailendra Babu! Now you can file a case against the police!

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.சென்னை நகர  காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன் படி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதிய வாகன அபராதத் தொகை வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.இந்நிலையில் சாலை விதிகளை மீறும் … Read more

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!

The Chief Minister issued an action order to stop dumping waste here! Violation is jail!

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்! முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.அப்போது அவர் தென்காசி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் கேரள மாநிலங்களின் கழிவுகள் கொட்டப்படுவதினால் சுற்றுச்சு சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என தெரிவித்தார். மேலும் அவர் இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் அடிப்படையில் கேரளா எல்லாயாக இருக்கும் … Read more

போக்சோ பதியனுமா? காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு அளித்த டிஜிபி..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு இயற்றப்ட்ட இந்த சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை? இளைஞர்களுக்கு டிஜிபி யின் அறிவுரை!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை? இளைஞர்களுக்கு டிஜிபி யின் அறிவுரை!! ஆன்லைன் ரம்மி விளையாட்டை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் நூதன முறையில் மோசடி செய்வதால் பணத்தை இழந்து தற்கொலை வரையில் செல்ல வழிவகை செய்கின்ற என காவல் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆரணியில் காவல்நிலையத்தை ஆய்வு செய்தபோது பேட்டி அளித்தார். திருவண்ணாமலை ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் இன்றுடி.ஜி.பி சைலேந்திர பாபு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வழக்கு சம்மந்தமாக கோப்புகளை ஆய்வு செய்த போது சிறந்த முறையில் … Read more

தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

4 lakhs from Tamil Nadu government.. Action order flown to DGP!! Court sensational decision!

தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் முருகானந்தம். இவர் ஓர் மாற்றுத்திறனாளி. இவர் வசிக்கும் பகுதியில் உள்ள தண்டபாணி என்பவர் வழக்கறிஞரான முருகானந்தம் மீது பொய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிறிதும் விசாரிக்காமல் காவல்துறை ஆய்வாளர் இவரை கூட்டி சென்றுள்ளார்.விசாரணை செய்யாமலேயே பின்பு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைய டுத்து வழக்கறிஞர் முருகானந்தம் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு … Read more

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

DGP warned police officers of "Diwali festival shops"!

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! நீண்ட நேரம் கடை திறந்து இருந்தாலும் அதன் உரிமையாளர்களிடம் எந்த ஒரு இடையூறும் போலீசார் கொடுக்கக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ததொற்றானது இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் மக்களால் எந்த ஒரு பண்டிகையும் இயல்பாக கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அனைத்து ஊர்களும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து ஆடை மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி … Read more

கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்!

கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்! கள்ளக்குறிச்சி பகுதியில் காலையிலிருந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் தன்னார்வலர்கள் போன்றவர்கள் இணைந்த 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். மேலும் சிலர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து பள்ளியில் உள்ள வாகனங்கள் மற்றும் பள்ளியின் கண்ணாடிகள் ,கார்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினார்கள். மேலும் இந்த தாக்குதலில் சுமார் … Read more

தமிழகத்தில் தொடரும் லாக் அப் மரணம்! டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடரும் லாக் அப் மரணம்! டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு தமிழகத்தில் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் நாளுக்கு நாள் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதே போல காவல் நிலையம் குற்றங்களை குறைக்க பயன்படும் வகையில் இல்லாமல் சமீப காலமாக குற்றங்களை உருவாக்கும் மையங்களாக மாறி வருகிறதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக தான் தமிழகத்தில் தொடர்ந்து காவல் நிலையங்களில் … Read more