இனி தனியார் வாகனங்களில் பதவியை ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை!!சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!!

prohibition-on-affixing-post-stickers-on-private-vehicles-chennai-high-court-takes-action

இனி தனியார் வாகனங்களில் பதவியை ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை!!சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!! தனியார் வாகனங்களில் தங்களுடைய பதவியை ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது தனியார் வாகனங்களில் தங்களுடைய பதவியை அதாவது காவல்துறை மீடியா,அரசுத்துறை,வழக்கறிஞர் என தங்கள் பதவியை குறிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை … Read more

பள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை !!

பள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அருகில் குட்கா, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதா? என்பது ஆராய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான தனிப்படையும் காவல்துறை தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு முழுவதும் பள்ளி மாணவர்களும் போதைப் பொருட்களை பயன்படுத்தி தவறான வழியில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகையிலை போன்ற போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தற்போது கிடைப்பதால் மாணவர்கள் இதனை … Read more

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா?

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா? நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாக்கியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் இயக்கநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு இப்படம் மூன்றாவது படமாகும். இப்படத்தின் டிரெய்லர் யூடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 80களில் நடப்பதுபோல படத்தின் … Read more

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!! மேயர் அதிரடி உத்தரவு!!

Ban on use of plastic products!! Mayor's action order!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!! மேயர் அதிரடி உத்தரவு!! பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் சுற்றுசுழல்களை மாசடைய செய்கிறது.  பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் நமக்கு ஏற்படுத்திகிறது அமெரிக்கா கண்டுபிடிப்பாளர் 1852  ஆம் ஆண்டு காகிதப் பை இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதன் பின் காகிதப் பை பயன்பாடு அதிக அளவில் இருந்தது. ஆனால் காகிதப் பை பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை அதிகரித்தார்கள். … Read more

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!! 

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!!  பள்ளிகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காக மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களின் நல்வாழ்விற்கும் துணையாக இருக்க வேண்டும். யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் யுனெஸ்கோ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் உலகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களை தடை … Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!!

Indian government has banned the export of rice!! International countries insisting on return!!

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை … Read more

இனி 500 ரூபாய் நோட்டுகளுக்கும் ஆபத்தா?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Are 500 rupee notes dangerous?? Shocking information given by the Ministry of Finance!!

இனி 500 ரூபாய் நோட்டுகளுக்கும் ஆபத்தா?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!! இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2000 … Read more

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!

Cell phones should not be used in temples!! This is the reason!!

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!! கோவில்கள் என்பது பாரம்பரியமாக நாம் வழிபட்டு வரும் ஒரு வழிபாட்டு தலமாகும்.இந்த வழிபாட்டு தலங்களில் தான் மக்களின் சமூக கலாச்சாரம் மற்றும் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை போன்றவை ஒருங்கிணைந்த இடமாகும் . தெய்வீகத்தையும் ஆன்மிகத்தையும் அறியும் பக்தர்களை  ஈர்க்கும் அமைப்பாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த கோவில்கள் ஆகும். இவ்வாறு கோடிக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு  செல்கின்றனர். அந்த நிலையில் தமிழக அரசானது … Read more

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!!

This is banned in Tirupati!! Devasthanam officials warn devotees!!

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!! உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில். இதை உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் என்று கூறுவார்கள். இங்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். எனவே எப்பொழுதும் இங்கு கூட்டம் நிறைந்தே காணப்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த … Read more

இனி மாடர்ன் உடைகளுக்கு தடை!! கல்வித்துறை ஊழியர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!!

No more modern clothes!! Action notification of the government to the employees of the education department!!

பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு … Read more