ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டு அமைப்பு கொண்டுவரப்பட்டது. இதனை அடையாள அட்டையாகவும் தற்பொழுது பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பெரும்பான்மையாக இந்த நலத்திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதனை கண்டறிய தற்பொழுது தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சொந்த … Read more

பெண்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் டமாக்க ஆப்பர்!! அடுத்த உதவித்தொகைக்கான சூப்பர் அறிவிப்பு!!

Double damaka opper for women at the same time!! Super Announcement for Next Scholarship!!

பெண்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் டமாக்க ஆப்பர்!! அடுத்த உதவித்தொகைக்கான சூப்பர் அறிவிப்பு!! திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் மகளிருக்கான ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதே போல நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் சுய உதவி குழுக்களுக்கு ரூ 30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். இவ்வாறு சுய உதவி குழுக்கள் மூலம் மகளிருக்கு கடன் வழங்குவதால் மற்ற தனியார் நிறுவனங்களை … Read more

ஓய்வூதியம் இனி இவர்களுக்கு ரூ 10000 இல்லை ரூ 12000!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Pension is no longer Rs 10000 for them but Rs 12000!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

ஓய்வூதியம் இனி இவர்களுக்கு ரூ 10000 இல்லை ரூ 12000!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! செய்தி துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து சமுதாயத்திற்காக குரல் கொடுத்த பலருக்கும் நிதியுதவி அளிக்கும் வகையில் மாதாந்திர ஓய்வூதியம் ஆனது 1986 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதலாக பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 250 ஆக இருந்த நிலையில், தற்பொழுது படிப்படியாக அதிகரித்து ரூ 10000 ஆக வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது நடந்த மாநில கோரிக்கையில் … Read more

“சக்கபோடு போடு” இனி கணிதம் அறிவியல் பாடவேளைகளிலும் பிடி (PT) பீரியட்!! உதயநிதியின் ஸ்ட்ராங் ரெக்கமென்ட்!

From now on PT period in Maths and Science courses!! Udayanidhi's super advice for teachers!!

“சக்கபோடு போடு” இனி கணிதம் அறிவியல் பாடவேளைகளிலும் பிடி (PT) பீரியட்!! உதயநிதியின் ஸ்ட்ராங் ரெக்கமென்ட்! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமைச்சரவையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் விளையாட்டு துறையானது உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டது.விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் உதயநிதி அவரது பணியில் தீவிரம் காட்டுவதுடன் பல்வேறு அம்சத் திட்டங்களையும் அமல்படுத்தியும் வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பை என்ற போட்டி மாவட்டம் தோறும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி … Read more

இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!!

If all this is correct then the new ration card!! Tamilnadu government's new regulation!!

இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!! திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் வழங்குவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் அண்ணா பிறந்தநாள் அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும், குறிப்பாக இது வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும் … Read more

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்!

He will not be able to appear for all the investigations.

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்! வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்கள் என அனைவரது இடங்களிலும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என ஒன்று விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போதும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது குறித்து விசாரணைக்கு அவரை … Read more

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!!

the-mistake-made-by-the-school-education-department-abrupt-stoppage-of-admissions-in-government-schools

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!! காரைக்குடி மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் பெரும் இட நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இப்பள்ளி 2013-ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 55 ஆசிரியர்கள் மற்றும் 1,600 –க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளால் இயங்கி வருகிறது. இருப்பினும் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான இட … Read more

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!! முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு … Read more

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!! காவல் சார்பு ஆய்வாளர் பணிகள் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 621 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கல்வித் … Read more

இப்படி பான் கார்டு வைத்திருந்தால் 10000 அபராதம்!! அரசு வெளியிட்ட பகீர் தகவல்!!

இப்படி பான் கார்டு வைத்திருந்தால் 10000 அபராதம்!! அரசு வெளியிட்ட பகீர் தகவல்!! பான் கார்டு ஆனது தற்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்பொழுது அடையாள அட்டையாக இருப்பது நமக்கு ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தான். இதனை அடுத்து மத்திய அரசானது மூன்றாவதாக பான் கார்டையும் இதில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. எனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. இதற்கான … Read more