தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது!

Action order issued by Tamil Nadu government! No more Kurawan Kuratti game here!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக எந்த ஒரு கோவில்களிலும் திருவிழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பொதுவாக அனைத்து கோயில்களுமே ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ஆனால் அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடனம் ஆடுவதாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான கோவில்களில் … Read more

ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!

1000 rupees per month only if these characters are on the ration card! Shock news released by the government!

ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் திமுக அளித்த  தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1௦௦௦ ரூபாய்  வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என கூறியிருந்தது. ஆனால் திமுகவானது அந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் குறை கூறி … Read more

மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!!

Just before: A threatening new type of virus!! Curfew again.. Strong warning to the people of Tamil Nadu!!

மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கொரோனா தொற்று ஆனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு இறுதி முதல் இன்புளுயன்சா H3N3 வைரஸ் ஆனது பரவி வந்த நிலையில் தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. வடமாநிலத்தவர்களுக்கு அதிக அளவு இந்த வைரஸ் தொற்றானது பாதிப்பை தந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் பரவலாகி உள்ளது. இந்த … Read more

சற்றுமுன்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 6 மருந்துகளுக்கு தடை!!

சற்றுமுன்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 6 மருந்துகளுக்கு தடை!! தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிக அளவு தற்கொலை செய்து கொள்ள எலி மருந்து போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே அதனை தடுக்கும் வகையில் உயிரைக் கொல்லும் மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இனிவரும் … Read more

அரசு ஓட்டுனர்களுக்கு ரூ 1000.. போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்!!  

Rs 1000 for government drivers.. Important information released by the Transport Commissioner!!

அரசு ஓட்டுனர்களுக்கு ரூ 1000.. போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழ்நாடு பேருந்து ஓட்டுனர்களுக்கும் தமிழக அரசு சார்பாக நிவாரண தொகை ஆயிரம் வழங்குவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இது பொய்யான செய்தி இதனை யாரும் நம்ப வேண்டாம் என போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சென்னை 34 என்ற அடிப்படையில் தமிழக அரசு சார்பாக ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்குவதாக தெரிவித்ததோடு … Read more

எடப்பாடியின் அவசர மீட்டிங்.. 13 பேரையும் ரௌண்டப் பண்ண பக்கா பிளான்!! சுக்குநூறாக உடையும் அண்ணாமலை!!

Edappadi's emergency meeting.. Baka plan to round up all 13 wars!! Annamalai breaking into hundreds!!

எடப்பாடியின் அவசர மீட்டிங்.. 13 பேரையும் ரௌண்டப் பண்ண பக்கா பிளான்!! சுக்குநூறாக உடையும் அண்ணாமலை!! அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் பாஜக அண்ணாமலைக்கிடையே மோதல் நடைபெற்று வரும் வேலையில் அடுத்தடுத்தாக அண்ணாமலைக்கு பெரும் அடியாகவே உள்ளது.பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் மிகவும் நெருக்கமான சி டி ஆர் நிர்மல் குமார் கட்சியை விட்டு விலகுவதாக கூறி எடப்பாடி அணியில் இணைந்ததையொட்டி அடுத்து ஐ டி விங் செயலாளர் திலீப் கண்ணனும் எடப்பாடி … Read more

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!

Jallikattu, the heroic game of Tamil! Important restrictions issued by the Tamil Nadu government!

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்! தமிழகத்தில் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு. இந்தப் போட்டியினை எதிர்த்து பீட்டா அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மெரினா கடற்கரையில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் இறுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

அதிமுக வை முழுவதுமாக ஆள அண்ணாமலையின் புதிய சூழ்ச்சி!! போட்ட வலையில் வசமாக சிக்கிய எடப்பாடி!!

Annamalai's new strategy to completely rule AIADMK!! Edappadi caught in the net!!

அதிமுக வை முழுவதுமாக ஆள அண்ணாமலையின் புதிய சூழ்ச்சி!! போட்ட வலையில் வசமாக சிக்கிய எடப்பாடி!! ஈரோடு மாவட்டம் கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்ததும் எடப்பாடி அணியினர் பலர் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் ஒருவர் பின் ஒருவராக அண்ணாமலையை குற்றம் சாட்டி எடப்பாடி அணிக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் முதலில் பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்தவர்தான் நிர்மல் குமார், இவர் … Read more

இந்த அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்த அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆவின் நிறுவனமானது பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனையை செய்து வருகின்றது.சமன்படுத்திய பால், நிலை படுத்திய பால்,பசும்பால் என ஒவ்வொரு வகையிலான பால் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் பச்சை நிற பால் பாக்கெட் அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் தற்போது பசும்பாலை கொழுப்பு சத்துடன் அரை லிட்டர் … Read more

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றார்கள். அதிலும் பீகார்,அசாம்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதன் முதலில் கட்டிட பணிக்காக வந்தவர்கள் தற்போது ஹோட்டல்கள்,மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி விட்டனர். பனியன் நகரமான திருப்பூரில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் அரசு … Read more