முதல்வரிடம் திருமண நாள் வாழ்த்து பெற்ற நடிகை !

தமிழ் மற்றும் சில மொழிகளில் பல நல்ல படங்களில் நடித்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.இவர் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் அரசாட்சியில் எம்.எல்.ஏவாக பணியாற்றி வருகிறார். அதை தொடர்ந்து அவரது திருமண நாளான நேற்று அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து தனது திருமண நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.பல திரை பிரபலங்களும் அரசியல் வாதிகளும் அவரது நண்பர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் … Read more

எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவாரா? அல்லது 20000 கோடி கடன் வாங்குவாரா?

  கடனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 20,000 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசின் இலவச மின்சார ரத்து நிபந்தனைகளை பின்பற்றுமா தமிழக அரசு? இந்தியாவைப் பொருத்தமட்டில் மின்சாரம் வாங்கிய கடனில் ராஜஸ்தான் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிக்கின்றது.இதுவரையில் மின்சாரம் வாங்கியதில் பல்வேறு வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ராஜஸ்தான் ரூ. 35,156 கோடியும்,தமிழ்நாடு 18,068 கோடியும் கடன் வாங்கியுள்ளது. கொரோனா காலத்தில் 90,000 கோடி மின்சார கடன் இந்திய மாநிலங்களுக்கு வழங்க நிதி … Read more

பெற்றோர்களின் கவனத்திற்கு:! தமிழகத்தில் “பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு”!

கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கபடுவதாகவும், புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம்,அரசு,மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்க அவரை தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தேதி குறித்து ஒரு முக்கிய … Read more

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு!

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு! நாளை மாலை 6 மணிக்கு முக்கிய அழைப்பை பாஜகவும் இந்து முன்னணி அமைப்பும் தமிழக மக்களுக்கு விடுத்துள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வந்த விமர்சனங்கள் பற்றிய சர்ச்சைகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதில் நமது புராணங்களையும், கந்தர் சஷ்டிக் கவசத்தையும் பற்றி தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தனர். கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவர்கள், அதில் ஆபாச … Read more

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை!

  தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் கு. சின்னப்பன் அவர்கள் கூறியதாவது. 2020 – 21 ஆம் கல்வியாண்டில் முதுகலை, முதுஅறிவியல் பட்டப்படிப்புகள்,முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் பட்டத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.எனவேத தமிழ் வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு ஆகிய துறையில் சேர்க்கை நடைபெற்று … Read more

இன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு! இவை செயல்படும்? இந்த கடைகள் செயல்படாது?

தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.   இதன் காரணமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு அனுமதி கிடையாது. மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. … Read more

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த தேர்தலின் போது ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என ஒவ்வொரு பகுதியையும் வித்தியாசபடுத்தி காட்டும் வகையில் 4 விதமான வண்ணங்களில் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஜனவரி 2 … Read more

அரசு கலைஅறிவியல் கல்லூரியில் சான்றிதழ் பதிவேற்றம் எப்போது??

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரிகளிலும் மட்டும் விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் நேரடி விண்ணப்ப முறைக்கு தமிழக அரசு தடைவிதித்தது இதனால் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆன்-லைனில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்ப பதிவு … Read more

தமிழகத்தில் போக்குவரத்து இயக்கம் எப்போது.? அமைச்சர் காமராஜ் கொடுத்த விளக்கம்.!

தமிழகத்தில் மக்களுக்கான பொது போக்குவரத்து எப்போது என்கிற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1 கோடி மரக் கன்றுகள் நடுவதாக ஈஷா மையம் அறிவிப்பு.!

இந்த ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் மரங்களை நட இருப்பதாக ஈஷா மையம் அறிவித்துள்ளது.